அளுத்கடை நீதிமன்றக்  கொலை ஒப்பந்தம் ஒன்றரை கோடி .. முன்பணம் 2 லட்சம் .

கணேமுல்ல சஞ்சீவ என்ற பாதாள உலகத் தலைவரை அளுத்கடை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் 5வது நீதிமன்ற அறையில் சாட்சிக் கூண்டில் வைத்து கொல்வதற்கு ஏற்பாடு செய்த கொலையாளி அதை ஒன்றரை கோடி ரூபாய்க்கு செய்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. துபாயில் இருந்து இந்த ஒப்பந்தத்தை கொடுத்த நபர்,... Read more »