சொல்வதை கேட்காமல் TIKTOKகில் வீடியோ போட்ட மனைவி: கணவன் வைத்தியசாலையில்

நீர்கொழும்பு – படல்கம பகுதியில் ஒரு தொகை வலி நிவாரணி மாத்திரைகளை உட்கொண்ட ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இதில் பாதிக்கப்பட்ட நபர் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. படல்கம – காசிவத்த பகுதியில் வசிக்கும் குறித்த நபரின்... Read more »

“தமிழீழம் உருவாகியிருந்தால் அது இஸ்ரேலாக மாறியிருக்கும்”

தமிழீழம் ஏற்படுத்தப்பட்டிருந்தால் தென்னிலங்கை தற்போதைய பாலஸ்தீனமாக மாறியிருக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். பாலஸ்தீன பிரச்சினை தொடர்பான ஒத்திவைப்பு வேளை பிரேரணை நேற்றுச் செவ்வாய்க்கிழமை நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீமினால் முன்வைக்கப்பட்டது. குறித்த பிரேரணை மீதான விவாதத்தின் போது அவர் இவ்வாறு... Read more »
Ad Widget Ad Widget

நாடாளுமன்றம் கலைக்கப்படுமா?

அவசரமாக நாடாளுமன்றத்தை கலைப்பதற்கான ஆயத்தங்கள் எதுவும் இல்லை என அரசாங்கத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், இது தொடர்பில் அரசாங்கத் தரப்பிலிருந்து உத்தியோபூர்வ அறிவிப்புகள் எதுவும் இதுவரையில் வெளியாகவில்லை. இந்த வார இறுதியில் நாடாளுமன்றத்தைக் கலைக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக பல்வேறு தகவல்கள் வெளியாகியிருந்தன. நாடாளுமன்றத்தை கலைப்பது... Read more »

பாலஸ்தீனியர்களுக்கு ஒரு நியாயம், தமிழர்களுக்கு ஒரு நியாயமா? சுமந்திரன் குற்றச்சாட்டு

உள்நாட்டு போரின் போது தமிழ் மக்கள் மீது இழைக்கப்பட்ட அநீதி தொடர்பில் இலங்கை அரசாங்கம் நயவசஞ்கத்துடன் செயறப்படுவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குற்றம் சுமத்தியுள்ளார். பாலஸ்தீனத்தின் மீது மேற்கொள்ளப்படும் இனப்படுகொலை தொடர்பில் அக்கறை காட்டும் இலங்கை அரசாங்கம், அந்த அக்கறையை... Read more »

ஜனாதிபதித் தேர்தல் பிரசார நடவடிக்கைகளை கையாளும் அமெரிக்கர்கள்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பிரசார நடவடிக்கைகளை கையாள்வதற்காக அமெரிக்க குழுவொன்று இலங்கை வந்துள்ளதாக கூறப்படுவதனை ஐக்கிய தேசியக் கட்சி மறுத்துள்ளது. ஜனாதிபதித் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளைக் கையாள்வதற்காக ஐக்கிய தேசியக் கட்சியினால் நியமிக்கப்பட்டுள்ள கொழும்பு மாவட்ட அமைப்பாளர் லசந்த... Read more »

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இரத்துசெய்வதற்கு அரசாங்கம் திட்டம்

ஒத்திவைக்கப்பட்ட உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக ஏற்றுக்கொள்ளப்பட்ட வேட்புமனுக்கள் செல்லுபடியற்றதா என்பதை ஆராயுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் சட்டமா அதிபரிடம் ஆலோசனையை பெற்றுக்கொள்ளுமாறும் ஜனாதிபதி பிரதமருக்கு அறிவித்துள்ளதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் பந்துல குணவர்தன... Read more »

கைதுகளுக்கு எதிராக தேசிய மக்கள் சக்தி கண்டனம்

இலங்கையில் உள்நாட்டு யுத்தம் நிறைவடைந்து 15 வருடங்கள் பூர்த்தியடைகின்ற நிலையில், அதனை அனுஷ்டிப்பதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும், யுத்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் நடவடிக்கையில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக ஆங்காங்கே சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதனையும் அவதானிக்க முடிகிறது. இந்த நிலையில், யுத்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவு... Read more »

அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசி சர்ச்சை: அச்சமடையத் தேவையில்லை

கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் ஏற்படுத்திய தாக்கத்தின் பலனை உலக நாடுகள் இன்றளவிலும் எதிர்கொண்டு வருகின்றன. உலகளாவிய ரீதியில் கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் காரணமாக இதுவரை 704,753,890 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 7,010,681 உயிரிழப்புகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில், கொரோனா வைரஸ் தொற்றுப்... Read more »

புதிய கூட்டணியொன்று உருவாக்கப்படும்: சுசில் பிரேமஜயந்த

எதிர்வரும் தேர்தலுக்கு முகங்கொடுக்க புதிய கூட்டணியொன்று உருவாக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தலைவர் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவுடன் இன்று (14) காலை இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே... Read more »

தேர்தலை முன்னிட்டு சோசலிசம் பேசும் ஐக்கிய மக்கள் சக்தி

இலங்கைத்தீவின் அரசியல் அரங்கத்தில் ஏராளமான பூசி மெழுகும் கதைகள் அண்மைய தினங்களாகவே அதிகளவில் கேட்கப்பட்டு வருகின்றன. அரசியல் கட்சிகளுக்கு என்றுமே இல்லாத வகையிலான ஒரு கரிசனை நாட்டு மக்கள் மீது தற்போது எழுந்துள்ளன. இந்நிலையில், ஹர்ஷ டி சில்வாவின் யோசனையில் ஆரம்பிக்கப்பட்ட ‘சுவசெரிய‘ அம்பியூலன்ஸ்... Read more »