தீவகத்திற்கான போக்குவரத்து வழமைக்கு..! யாழ்ப்பாணத்தில் இருந்து நயினாதீவுக்கு பயணிப்பதற்கான போக்குவரத்து சேவைகள் மற்றும் படகு சேவைகள் இன்றைய தினம் திங்கட்கிழமை முதல் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது யாழ்ப்பாணத்தில் கடந்த சில தினங்களாக நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக , தீவகங்களுக்கான கடல் வழி போக்குவரத்துக்கள் முற்றாக... Read more »
நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப நீண்டகால வலுவான நிதியம்..! அனர்த்த நிலைமைக்குப் பிறகு சேதமடைந்த நெடுஞ்சாலைகள் மற்றும் நீர்ப்பாசன கட்டமைப்புகள் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளை மீண்டும் கட்டியெழுப்பும் நோக்கத்தில் நிதி திரட்டுவதற்காக அரச மற்றும் தனியார் துறைகளை இணைத்து மத்தியதர மற்றும் நீண்ட கால வேலைத்திட்டமொன்றைத்... Read more »
அவசரகாலச் சட்டத்தின் கீழ் தேவையான தீர்மானங்களை எடுக்க நடவடிக்கை..! அவசரகாலச் சட்டத்தின் கீழ் அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகத்தின் அலுவலகம் தேவையான தீர்மானங்களை எடுக்கும் என்று அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்துள்ளார். இன்று (01) பிற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்... Read more »
போலி செய்திகளை பரப்புவோருக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை..! அனர்த்தம் ஏற்பட்டு நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்துள்ள இத்தருணத்தில் உண்மைக்கு புறம்பான செய்திகளை பரப்புவோர் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் உதவிப் பொலிஸ் அத்தியட்சகருமான எஃப். யூ.... Read more »
ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான தூதுவருடன் கலந்துரையாடல்..! நாட்டில் தற்போது நிலவும் பேரிடர் நிலைமை குறித்து, ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான தூதுவர் காமென் மொரெனோவும் (Carmen Moreno) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் இன்று (01) கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினர். டித்வா... Read more »
முல்லைத்தீவு நாயாறு பாலம் உடைப்பால் போக்குவரத்து முற்றாக பாதிப்பு..! முல்லைத்தீவு நாயாறு பிரதான பாலம் வெள்ளப்பெருக்கு காரணமாக முழுமையாக உடைந்துள்ளதோடு, போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. பாலம் உடைந்ததன் காரணமாக முல்லைத்தீவிலிருந்து மணலாறு பகுதிக்கு, முல்லைத்தீவிலிருந்து திருகோணமலைக்கு, முல்லைத்தீவிலிருந்து கோக்கிலாய்... Read more »
கொத்மலை அணை உடைந்ததாக பரவும் தகவல் பொய்யானது..! கொத்மலை அணை உடைந்ததாக தற்போது வெளியாகி வரும் தகவலில் எந்த உண்மையும் இல்லை என குறித்த நீர்த்தேக்கத்திற்கு பொறுப்பிலுள்ள பொறியியலாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ‘அத தெரண’ வினவியபோது, நிலவும் மழையினால் நீர்த்தேக்கத்தின் ஒரு... Read more »
பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் பொதுமக்களுக்கு விடுத்துள்ள கோரிக்கை..! பேரிடர்க்குப் பின்னர் ஏற்படக்கூடிய சுகாதாரப் பிரச்சினைகள் மற்றும் தொற்றுநோயைக் கட்டுப்படுத்திக் கொள்ள பொதுமக்கள் விரைந்து பொது சுகாதார பரிசோதகர்களிடம் ஆலோசனை மற்றும் உதவியைப் பெறுமாறு இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. ... Read more »
இன்றைய தொடருந்து சேவைகள் பற்றிய அறிவிப்பு..! பிரதான மார்க்கத்தில் இன்று (01) 19 ரயில் சேவைகளை இயக்க ரயில்வே திணைக்களம் திட்டமிட்டுள்ளது. அத்துடன், கரையோர மார்க்கத்தில் 34 ரயில் சேவைகள் இயக்கப்படும் எனவும் திணைக்களம் மேலும் அறிவித்துள்ளது. பிரதான ரயில் மார்க்கத்தில் காணப்படும்... Read more »
களனி ஆற்று வெள்ள அபாய எச்சரிக்கை: பாதுகாப்பான இடத்திற்கு செல்லவும், பார்வையிட வேண்டாம்! களனி ஆற்றின் தெற்குப் பகுதியில் நீர்மட்டம் அதன் அதிகபட்ச வரம்பை அடைந்துள்ளது. இதனால், அருகிலுள்ள குடியிருப்பாளர்களுக்கு அதிகாரிகள் அவசர ஆலோசனையை வெளியிட்டுள்ளனர். நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீரியல் பிரிவின் பணிப்பாளர், எல்.எஸ்.... Read more »

