சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் பலருக்கு இடமாற்றம்..! தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் தீர்மானத்திற்கு அமைய, சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் பலருக்கு இடமாற்றங்கள் மற்றும் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி, பின்வரும் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்: சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் சஞ்சீவ தர்மரத்ன, மேல் மாகாணத்துக்குப்... Read more »
ஈழ தமிழர்களுக்கு தீர்வு வழங்க வேண்டும் என இந்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்குமாறு திருமாவிடம் கஜேந்திரகுமார் அணி வலியுறுத்தல்..! இலங்கை பொருளாதாரத்தில் இருந்து மீள இந்தியாவின் ஆதரவு நிச்சயமாக தேவைப்படும் போது, இதனை இந்தியா சாதகமாக பயன்படுத்தி, ஈழ தமிழ்மக்கள் ஏற்றுக்கொள்ளும் நிரந்தர தீர்வினை... Read more »
பிபிசியிடம் 5 பில்லியன் டொலர்களை இழப்பீடாகக் கோரவுள்ளேன் – டிரம்ப்..! பிரிட்டிஷ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் (பிபிசி) தனது உரையை வெட்டி ஒட்டி தவறான கருத்தை வெளிப்படுத்தியதற்கு பிபிசி அமெரிக்க ஜனாதிபதி டிரம்பிடம் மன்னிப்பு கேட்ட போதும், இழப்பீடு வழங்க மறுத்தது. இதனையடுத்து பிபிசி மீது... Read more »
நெடுந்தீவில் பாவனையற்ற காணியிலிருந்து மீட்கப்பட்ட துப்பாக்கி..! நெடுந்தீவு 9 ஆம் வட்டார பகுதியில் பாவனையற்ற காணியில் இருந்து துப்பாக்கி ஒன்றை காவல்துறையினர் மீட்டுள்ளனர். ஊர்காவற்றை காவல் நிலைய விசேடபுலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவல் அடிப்படையில் நேற்று (14) இரவு மேற்படி துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளது ... Read more »
தமிழ் மக்கள் தேசிய மக்கள் சக்தியை ஆதரித்ததில் தவறு கிடையாது !!! பிரதி உபகாரம் இப்படித்தான் இருக்க வேண்டும்!!! மாவீரர் தினத்து மட்டுமல்ல மாகாண சபைக்கும் தோழர்களை ஒன்றாக இணைத்து போட்டி போடுங்கோ!!! முன்மாதிரியான அரசியல் தேசிய மக்கள் தயவில் முதல்வரான அம்மணி நல்லூர்... Read more »
முல்லைத்தீவில் அனுமதியின்றி செயற்ப்பட்ட யோகட் தொழிற்சாலைக்கு சீல்..! உடையார்கட்டு பகுதியில் அனுமதியின்றி செயல்பட்டு வந்த யோகட் உற்பத்தி தொழிற்சாலைக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின் அடிப்படையில் நீதிமன்றம் இன்று (14.11.2025) 25,000 ரூபா தண்டம் வழங்கியுள்ளது. புதுக்குடியிருப்பு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு உட்பட்ட... Read more »
யாழ்ப்பாண மாவட்ட செயலகமும் நல்லூர் பிரதேச செயலகமும் இணைந்து நடாத்திய நடமாடும் சேவை..! யாழ்ப்பாண மாவட்ட செயலகமும் நல்லூர் பிரதேச செயலகமும் இணைந்து நடாத்திய நடமாடும் சேவையானது நல்லூர் பிரதேச செயலகத்தில் இன்றைய தினம் (14.11.2025) காலை 8.30 மணிக்கு யாழ் மாவட்ட அரசாங்க... Read more »
அனர்த்த அவசரநேர உபகரணங்கள் கடற்படைக்கு வழங்கி வைப்பு..! வடமத்திய கடற்படை பிரிவிற்கு, அனர்த்த அவசரநேரங்களில் மக்களை பாதுகாக்கவும் மீட்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் தேவையான அவசரகால உபகரணங்கள் இன்று(14.11.2025) காலை 10.00 மணியளவில் மன்னார் மாவட்ட செயலாளர் அவர்களின் தலைமையில், மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினால்... Read more »
உலக நீரிழிவு தினத்தினை முன்னிட்டு விழிப்புணர்வு நடைபயணம்..! உலக நீரிழிவு தினத்தினை முன்னிட்டு யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் நீரிழிவு சிகிச்சை நிலையத்தின் ஒழுங்கமைப்பில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி த. சத்தியமூர்த்தி அவர்கள் தலைமையில் விழிப்புணர்வு நடைபயணம் இன்றைய தினம் (14.11.2025)... Read more »
வரவு செலவுத் திட்டம் பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்றம்..! 2026 ஆம் ஆண்டுக்கான தேசிய மக்கள் சக்தி முன்வைத்துள்ள வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் மதிப்பீடு 118 மேலதிக வாக்குகளால் நிறைவேறியுள்ளது. இந்த வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 160 வாக்குகளும் எதிராக 42 வாக்குகளும்... Read more »

