ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திலிருந்து நான்காவது நிவாரண உதவி விமானம் இலங்கையை வந்தடைந்தது..! கடும் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தொடர்ந்து ஆதரவளிக்கும் வகையில், ஐக்கிய அரபு இராஜ்ஜயத்திலிருந்து மனிதாபிமான உதவிகளை ஏற்றிய நான்காவது விமானம் இன்று (03) பிற்பகல் இலங்கையை வந்தடைந்தது. ஐக்கிய அரபு இராஜ்ஜிய... Read more »
நுவரெலியா மாவட்டத்தில் ஏற்பட்ட மோசமான வானிலையால் கடும் மழை மற்றும் வெள்ளத்துடன் மண்சரிவுகள் ஏற்பட்டது . இதில் அதிகம் கொத்மலை பகுதியில் பாதிக்கப்பட்ட பொது மக்களை தற்காலிக இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். எனவே இவர்களுக்கு தேவையான ஒரு தொகுதி உலர் உணவுகள் மற்றும்... Read more »
‘டிட்வா’ சூறாவளியால் பெரும் பாதிப்புக்குள்ளான மக்களுக்குச் சிகிச்சையளிக்கும் நோக்கில், 70 இற்கும் மேற்பட்ட இந்திய இராணுவ மருத்துவ மற்றும் துணைப் பணியாளர்கள் மற்றும் அத்தியாவசிய வாகனங்களுடன் கூடிய இந்திய விமானப்படையின் பாரிய C-17 ரக விமானம் இன்று (மாலை) கொழும்பில் தரையிறங்கியது. இந்தியா வழங்கியுள்ள... Read more »
இலங்கையின் டித்வா புயல் மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவு ஆகியவற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை மாலை 6 மணி நிலவரப்படி 465 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 366 பேர் காணாமல் போயுள்ளனர் என்று அனர்த்த முகாமைத்துவ நிலையம் (DMC) தெரிவித்துள்ளது. பாதிப்புகள்... Read more »
இரண்டு புனிதத் தலங்களின் பாதுகாவலரான மன்னர் சல்மான் பின் அப்துல் அஜிஸ் அல் சவுத், மற்றும் பட்டத்து இளவரசரும் பிரதமருமான முகமது பின் சல்மான் பின் அப்துல்அஜிஸ் அல் சவுத், தனது நாட்டைத் தாக்கிய டித்வா சூறாவளியில் உயிரிழந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து இலங்கை... Read more »
நுவரெலியாவில் வெள்ள நீர் உட்புகுந்த விற்பனை நிலையங்கள், களஞ்சியசாலைகள் போன்றவற்றிலுள்ள பெரும்பாலான உணவு பொருட்கள் சேதமடைந்துள்ளன. வெள்ளத்தால் பழுதடைந்த உணவுப் பொருட்களை அழிப்பது பொது சுகாதாரத்தைப் பாதுகாப்பதற்கான ஒரு முக்கியமான செயலாகும் என்பதால் நுவரெலியாவில் விற்பனை நிலையங்கள் மற்றும் களஞ்சிய சாலைகளில் உணவுக்கு உகந்ததாக... Read more »
நிவாரணப் பொருட்கள் விவகராம்: விளக்கம் அளிக்குமா பாகிஸ்தான்? இலங்கைக்கு நிவாரண உதவிகளை வழங்கிய நாடுகளில் பாகிஸ்தானும் முக்கிய இடம் வகிக்கின்றது. இந்நிலையில், பாகிஸ்தான் வழங்கிய நிவாரணப்பொருட்கள் காலாவதியாகியதாகக் கூறி சமூக ஊடகங்களில் படங்கள் சில வெளியாகியுள்ளன. இந்த விவகாரம் தொடர்பில் பாகிஸ்தான் தூதுவராலயம் விளக்கமளிக்க... Read more »
‘டிட்வா’ சூறாவளியால் ஏற்பட்ட பாரிய அழிவுகளால் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்து, லட்சக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ள நிலையில், இலங்கைக்குத் தொடர்ச்சியாகக் கணிசமான சர்வதேச ஆதரவு கிடைத்து வருவதாக ஜனாதிபதி அலுவலகம் அறிவித்துள்ளது. மீட்பு நடவடிக்கைகள் தீவிரமடைந்து வரும் நிலையில், உலக நாடுகள் இலங்கை அரசுடன் தமது ஒற்றுமையைத்... Read more »
அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு மின் விநியோகம் ஒருபோதும் துண்டிக்கப்படாது என்று இலங்கை மின்சார சபையின் (CEB) பொது முகாமையாளர் ஷெர்லி குமார உறுதியளித்துள்ளார். கட்டணம் பற்றி கவலை இல்லை: பயனர்கள் மின் கட்டணங்களைச் செலுத்தாத காரணத்தால், பாதிக்கப்பட்ட பகுதிகளில் மின் இணைப்பைத்... Read more »
வெளிநாட்டு நன்கொடையாளர்களால் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் அத்தியாவசியப் பொருட்களை சுங்க வரிகள் மற்றும் கட்டணங்கள் இன்றி இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் ஒரு பொறிமுறையை வகுத்துள்ளது. அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை நன்கொடையாக வழங்குவதற்காக வெளிநாட்டு அமைப்புகள், தனிநபர்கள் மற்றும் வெளிநாட்டில் உள்ள... Read more »

