பிரித்தானியாவின் புதிய குடிவரவு சீர்திருத்தங்கள்: காலவரையற்ற வதிவிட அனுமதி (ILR) விதிகளில் அதிரடி மாற்றங்கள்! பிரித்தானியாவில் வசிக்கும் மற்றும் பணிபுரியும் புலம்பெயர்ந்தோரின் வாழ்வியலில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய புதிய குடிவரவு சீர்திருத்தங்களை உள்துறைச் செயலாளர் ஷபானா மஹ்மூத் உறுதிப்படுத்தியுள்ளார். தகுதி காலம் அதிகரிப்பு:... Read more »
சீனா – ஈரான் இடையே அதிநவீன ஏவுகணை ஒப்பந்தம்? பெய்ஜிங் விளக்கம்! ஈரானுக்கு அதிநவீன CM-302 சூப்பர்சோனிக் (Supersonic) ஏவுகணைகளை வழங்குவதற்கான ஒப்பந்தத்தை சீனா இறுதி செய்து வருவதாக வெளியாகும் தகவல்கள் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. கடந்த சில நாட்களாகவே,... Read more »
கட்டாயமாக்கப்படும் வரிச் செலுத்தும் அடையாள இலக்கம் இலங்கையில் பல்வேறு சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்காக வரிச் செலுத்தும் அடையாள இலக்கம் (Tax Identification Number) சமர்ப்பிக்கப்படுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன்படி, நிதி நிறுவளத்தில் வங்கிக் கணக்குகளை ஆரம்பித்தல், கட்டிட வரைபடங்களுக்கான அனுமதியைப் பெற்றுக்கொள்ளல், காணி அல்லது காணி உரிமத்தைப்... Read more »
விமானங்களை இரத்து செய்தது துருக்கி மத்திய கிழக்கு நாடுகளின் தாக்குதல்களின் காரணமாக ஈரான், ஈராக், ஜோர்தான், சிரியா மற்றும் லெபனான் ஆகிய நாடுகளுக்கான அனைத்து விமானங்களையும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை துருக்கி இரத்து செய்துள்ளது. அதேநேரம், கட்டார், குவைத், பஹ்ரேன், ஐக்கிய அரபு இராச்சியம்... Read more »
மாயமான இரு மீனவர்கள் – 18 வயதான ஒருவரின் உடல் மீட்பு ஹம்பாந்தோட்டை, லுனுகம்வெஹெர நீர்த்தேகத்தில் படகு கவிழ்ந்து காணாமல்போன இரு மீனவர்களில் ஒருவரின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் அங்குனுகொலபெலஸ்ஸ மீன்பிடி பகுதியைச் சேர்ந்த 18 வயதான இளைஞர் ஆவார். கடந்த 28ஆம்... Read more »
ரஃஸ் லஃப்பான் மற்றும் மெசயீத் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல் : கத்தார் எனர்ஜி நிறுவனம் LNG உற்பத்தியை நிறுத்தியது: ஈரானிய ட்ரோன்கள் (ட்ரோன் தாக்குதல்கள்) ரஃஸ் லஃப்பான் (Ras Laffan) மற்றும் மெசயீத் (Mesaieed) ஆகிய தொழில்முறை நகரங்களில் உள்ள எரிசக்தி... Read more »
டுபாயில் இன்று மாலை முதல் விமான சேவைகள் ஆரம்பம்! வான்பரப்பு மூடப்பட்டதன் காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த டுபாய் சர்வதேச விமான நிலையங்களின் சேவைகள், இன்று (மார்ச் 2) மாலை முதல் மீண்டும் வழமைக்குத் திரும்பவுள்ளதாக அந்நாட்டு விமான நிலைய அதிகாரசபை அறிவித்துள்ளது. மத்திய... Read more »
“இஸ்ரேலுக்கு ஆதரவாக நின்றமைக்காக எனது நெருங்கிய நண்பர் பிரதமர் மோடிக்கு நன்றி” இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இன்று NDTV-க்கு அளித்த பேட்டியில், தனது “நெருங்கிய நண்பரான” இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் பேசியதாகவும், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றமான சூழலில் இஸ்ரேலுக்கு ஆதரவாக... Read more »
கச்சா எண்ணெய் விலை ஒரே நாளில் 13% வரை உயர்ந்து, ஒரு பெரல் 82 டொலராக உயர்வு .. மத்திய கிழக்கு மோதல்: சவுதி சுத்திகரிப்பு நிலையம் மற்றும் இஸ்ரேலிய எரிவாயு வயல்கள் மூடல் மத்திய கிழக்கில் ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இடையே... Read more »
T20 உலகக் கோப்பை தோல்வி: பாகிஸ்தான் வீரர்கள் ஒவ்வொருவருக்கும் 50 லட்சம் ரூபாய் அபராதம்! ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதைத் தொடர்ந்து, அந்த அணியின் வீரர்கள் ஒவ்வொருவருக்கும் தலா 50 லட்சம் பாகிஸ்தான் ரூபாய்... Read more »

