லண்டனில் பொலிசார் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் 20 வயதுடைய இளைஞர் பலி

தெற்கு லண்டனில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உயிரிழந்தவர் 20 வயதுடையவர் எனவும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் குறித்த நபர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. திங்கள்கிழமை இரவு 10 மணிக்கு ஸ்ட்ரீதம் ஹில்லில் உள்ள கிர்க்ஸ்டால் கார்டன்ஸில் கார் ஒன்றை துரத்திச்... Read more »

உள்ளூர் உற்பத்திகளை அதிகரிப்பதன் மூலம் நாட்டை கட்டியெழுப்ப முடியும் -சிறீதரன்

உள்ளூர் உற்பத்தியினை பெருக்குவதன் மூலமாகவே எங்கள் தேசத்தை மாற்றிக்கொள்ள முடியும் என வவுனியா மாவட்ட விவசாய சம்மேளனத்தின் தலைவர் செ.சிறீதரன் தெரிவித்துள்ளார். வவுனியா விவசாய சம்மேளன அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.மேலும் தெரிவிக்கையில், எங்களது நாடு மிக மோசமான நிலைக்கு... Read more »
Ad Widget

சிகிச்சை பெற்று வரும் பாரதிராஜாவின் மருத்துவ செலவுகளை ஏற்கும் அரசியல்வாதி!

இயக்குநர் பாரதிராஜா கடந்த 14 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இவரது மருத்துவ செலவை அரசியல் கட்சித் தலைவர் ஒருவர் ஏற்றுள்ள தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இயக்குனர் பாரதிராஜா பிரபல இயக்குநர் பாரதிராஜா உடல் நலக்குறைவு காரணமாக கடந்த... Read more »

எலும்பு புற்றுநோயின் அறிகுறிகள்

புற்றுநோய் என்றாலே ஆபத்தான உயிர் கொல்லிதான். புற்றுநோயில் பல வகை உண்டு. சில வகை புற்றுநோய்களுக்கு இன்று வரை மருந்துக்களே இல்லை. இன்று நாம் எலும்பு புற்றுநோய் குறித்து பார்க்கலாம். எலும்பு புற்றுநோய் என்பது பொதுவாக உண்டாகும் புற்றுநோய்களில் ஒன்று. இந்த எலும்பு புற்றுநோயால்... Read more »

இன்றைய மின்வெட்டு தொடர்பான அறிவிப்பு!

நாட்டில் இன்றைய தினம் மின்வெட்டை செயல்படுத்த இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு (PUCSL) அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி, இன்று புதன்கிழமை (07-09-2022) 1 மணி நேரம் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படும் என இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது. மேலும் இது தொடர்பில் அட்டவணை ஒன்றையும் அந்த... Read more »

நீர்பாசன திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பு!

பெலேகொல்ல நீர்த்தேக்கத்தில் 5 வான் கதவுகள் திறக்கப்பட்டு 7500 கன அடி நீர் மகாவலி ஆற்றில் திறந்து விடப்பட்ட நிலையில் அந்த நீர், விக்டோரியா நீர்த்தேக்கத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. தற்போது விக்டோரியா நீர்த்தேக்கத்தில் மிகவும் குறைந்த மட்டத்தில் இருந்த நீர்மட்டம் மிக வேகமாக உயர்ந்து வருகின்றது.... Read more »

பாடசாலை மாணவியை மிரட்டி ரகசிய காணொளி எடுத்தவர் கைது!

மல்வான வல்கம பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றில் குளியலறையில் 10 வயதான பாடசாலை மாணவி ஒருவர் நீராடியதனை இரகசியமாக காணொளி செய்தார் எனக் கூறப்படும் 37 வயதான ஒருவர் பியகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சிறுமி குளிப்பதற்கு குளியலறைக்குச் சென்றபோது, ​​சந்தேக நபர் குளியலறையின்... Read more »

மீன் மற்றும் பாணின் விலை மேலும் உயர்வடையும் வாய்ப்பு!

எதிர்வரும் 4 நாட்களுக்குள் மீனின் விலை 50 வீதத்தால் குறையலாம் என மெனிங் சந்தை மீன் மொத்த வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. தற்போதைய சீரற்ற காலநிலை காரணமாக மீன்களின் விலை அதிகமாக இருந்தாலும் விலை குறையும் என சங்கத்தின் செயலாளர் ஜயந்த குரே தெரிவித்துள்ளது.... Read more »

இலங்கையில் போசாக்கு இன்மையால் இருபதாயிரத்திற்கும் மேற்ப்பட்ட சிறுவர்கள் பாதிப்பு!

இருபத்தி ஏழாயிரம் சிறுவர்கள் போசாக்கின்மையினால் பாதிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி குமாரி விஜேரத்ன இன்று (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்றத்தில் நாட்டில் நிலவும் போசாக்கின்மை நிலை குறித்த சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மாணவர் ஒருவரின் மதிய உணவுக்காக 60... Read more »

உணவை சூடுபண்ணி சாப்பிடுவதால் நிகழும் ஆபத்துகள்!

பழைய உணவை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடும் விடயத்தில் மிகவும் கவனம் தேவை.சில உணவுகளை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடுவது, புற்று நோய் போன்ற கடுமையான நோய்கள் ஏற்படும் என நிபுணர்கள் எச்சரிகின்றனர். சில உணவுகள் குளிர்சாதன பெட்டியில் வைக்கப்பட்டு பின்னர் சூடாக்கி சாப்பிடுவதால் ஊட்டச்சத்து, சுவை... Read more »