மலையகத்தை சீரமைக்க நீண்டகாலத் திட்டம் தேவை..!  ஜனாதிபதி

மலையகத்தை சீரமைக்க நீண்டகாலத் திட்டம் தேவை..! ஜனாதிபதி அனர்த்தத்திற்குப் பின்னரான மக்களின் வாழ்க்கையை மீட்டெடுக்க, சாதாரண அரச பொறிமுறைகளுக்கு அப்பாற்பட்ட ஒருங்கிணைந்த செயல்பாட்டு பொறிமுறை அவசியம் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார்.   கண்டி மாவட்ட செயலகத்தில் இன்று (06) முற்பகல் நடைபெற்ற... Read more »

5 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கை..!

5 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கை..! நாட்டின் பல மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. அதற்கமைய கண்டி, கேகாலை, குருநாகல், மாத்தளை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களுக்கு 3ஆம் நிலை மண்சரிவு... Read more »
Ad Widget

மனிதாபிமான உதவித் தொகையை அதிகரித்தது பிரித்தானியா..!

மனிதாபிமான உதவித் தொகையை அதிகரித்தது பிரித்தானியா..! சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக, பிரித்தானிய அரசாங்கம் வழங்கும் மனிதாபிமான உதவித் தொகையை ஒரு மில்லியன் ஸ்டெர்லிங் பவுண்டுகள் வரை அதிகரித்துள்ளது. இலங்கையிலுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம், இதற்கு முன்னர் 675,000 ஸ்டெர்லிங் பவுண்டுகள்... Read more »

நாளைய வானிலை..!

நாளைய வானிலை..! நாளை அதாவது 07.12.2025 அன்று இலங்கையின் தென்மேற்கு பகுதியை மையமாகக் கொண்டு வளிமண்டல தளம்பல் நிலை உருவாகும் வாய்ப்புள்ளது. அத்தோடு அதிக ஈரப்பதன் கொண்ட கீழைக்காற்றுக்களின் வருகையும் இருக்கும். எனவே நாளை முதல் (07.12.2025) எதிர்வரும் 14.12.2025 வரை நாடு முழுவதும்... Read more »

யாழ். பழைய பூங்கா விளையாட்டரங்கு பணிக்கு நீதிமன்றம் இடைக்காலத் தடை!

யாழ். பழைய பூங்கா விளையாட்டரங்கு பணிக்கு நீதிமன்றம் இடைக்காலத் தடை! யாழ்ப்பாணம் – யாழ்ப்பாணம் பழைய பூங்கா பகுதியில் அமைக்கப்படவுள்ள உள்ளக விளையாட்டரங்கின் கட்டுமானப் பணிகளை உடனடியாக நிறுத்துமாறு யாழ்ப்பாண மாவட்ட நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. குறித்த கட்டளையை உடனடியாக சம்பந்தப்பட்ட... Read more »

உயிரிழப்புகள் 607 ஆக அதிகரிப்பு!

உயிரிழப்புகள் 607 ஆக அதிகரிப்பு! – கடந்த இருபது ஆண்டுகளில் மிக மோசமான அனர்த்தம் ! கடந்த இருபது ஆண்டுகளில் இலங்கையில் ஏற்பட்ட மிக மோசமான இயற்கை அனர்த்தமான ‘டிட்வா’ சூறாவளியால் ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை 607 ஆக உயர்ந்துள்ளது என்று அதிகாரிகள் இன்று... Read more »

ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் சிறப்பு உரை !

ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் சிறப்பு உரை ! அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி, சிறந்த தேசத்தை உருவாக்க அரசுக்கு கடமை உண்டு: ஜனாதிபதி அநுர குமார அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்குச் சிறந்த வாழ்க்கையை உறுதிப்படுத்தும் வகையில், தற்போதைய தேசத்தை விடச் சிறந்த ஒரு தேசத்தைக் உருவாக்குவது அரசாங்கத்தின்... Read more »

இலங்கையில் இருந்து புறப்பட்ட இந்திய தேசிய பேரிடர் மீட்புப் படையினர்

இலங்கையில் இருந்து புறப்பட்ட இந்திய தேசிய பேரிடர் மீட்புப் படையினர் இன்று மீட்பு பணிகளை முடித்து இந்திய தேசிய பேரிடர் மீட்புப் படையினர் இலங்கையிலிருந்து புறப்பட்டனர். இலங்கை இராணுவத்துடன் இணைந்து பணியாற்றி பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு உதவி செய்த இந்திய அணிக்கு இலங்கை விமான படை... Read more »

மொரகஹகந்த நீர்த்தேக்கம் நிரம்பும் அபாயம்: பொதுமக்கள் விழிப்புடன் இருக்க கோரிக்கை!

மொரகஹகந்த நீர்த்தேக்கம் நிரம்பும் அபாயம்: பொதுமக்கள் விழிப்புடன் இருக்க கோரிக்கை! மொரகஹகந்த நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் தற்போது 97.87% ஆக உயர்ந்துள்ளதாக பொலன்னறுவை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. இதன்படி, இன்னும் சில நாட்களுக்கு மழை தொடர்ந்தால், இந்த நீர்த்தேக்கம் முழுமையாக நிரம்புவதற்கான வாய்ப்புகள்... Read more »

5 மாவட்டங்களுக்கு மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை!

5 மாவட்டங்களுக்கு மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை! கொழும்பு – நாட்டின் 5 மாவட்டங்களுக்கு மண்சரிவு சிவப்பு எச்சரிக்கையும், மேலும் 3 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் இன்று (டிசம்பர் 5) மாலை 4 மணியளவில் வெளியிட்ட இந்த... Read more »