எதிர்வரும் திங்கட்கிழமை விசேட வங்கி விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கியின் 2022ஆம் ஆண்டுக்கான வங்கி விடுமுறை நாட்களைக் காட்டும் குறிப்பில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. ஒக்டோபர் 10ஆம் திகதி விடுமுறை நபிகள் நாயகத்தின் பிறந்த தினம் ஒக்டோபர் 9ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வருகின்றது.... Read more »
வடக்கு மாகாண கல்வி அமைச்சின் இளைஞர் விவகார அலகினால் இலவசமாக நடத்தப்பட்டு வருகின்ற யோகக்கலை கற்கை நெறியின் புதிய பிரிவு 08.10.2022 இன்று நல்லூர்க் கந்தன் ஆலய பின் வீதியில் அமைந்துள்ள நல்லூர் மங்கையற்கரசி வித்தியாலயத்தில் ஆரம்பமானது. இளைஞர் விவகார அலகின் உதவிச் செயலாளர்... Read more »
யாழில் இன்று காலை கார் – மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளாகின. யாழ்ப்பாணம் பிறவுண் வீதிச் சந்தியில் இன்று காலை 6 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றது. யாழ்ப்பாணம் தட்டாதெரு சந்தியிலிருந்து அரசடி வீதியூடாக பயணித்த மோட்டார் சைக்கிள் கந்தர்மடம் பகுதியிலிருந்து அரசடி வீதியில்... Read more »
பிக்பாஸ் சீசன் 6 பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் வருடம் தோறும் ஒளிபரப்பாகி வரும் முக்கிய நிகழ்ச்சி பிக்பாஸ். ஐந்து சீசன்களை கடந்து பிக்பாஸ் சீசன் 6 நாளை ஒளிபரப்பாக இருக்கிறது, பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்நிகழ்ச்சியில் யார் யார் கலந்து கொள்வார்கள் என... Read more »
பொன்னியின் செல்வன் பொன்னியின் செல்வன் திரைப்படம் கடந்த வாரம் திரைக்கு வந்தது. மணி ரத்னம் இயக்கியிருந்த இப்படத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராய், திரிஷா, பிரபு, சரத்குமார், கார்த்தி, ஜெயம் ரவி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். லைகா நிறுவனம் தயாரித்திருந்த இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருந்தார்.... Read more »
புத்தளம் – கற்பிட்டி பத்தலங்குண்டு கடற் பிரதேசத்தில் கடற்தொழிலுக்கு சென்று காணாமல் போன மீனவர் ஒருவர் நேற்றைய தினம் (07-10-2022) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கற்பிட்டி, புதுக்குடியிருப்பைச் சேர்ந்த முஹம்மட் பஸ்லான் எனும் மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.... Read more »
60 வயதுடைய வயோதிபர் ஒருவர் நேற்றிரவு (07) 8 மணியளவில் தனது மனைவியை அடித்து கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய சம்பவம் ஒன்று பதிவாகி உள்ளது. இச் சம்பவம் மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவில் இடம் பெற்றுள்ளது. ஆரையம்பதி மாவிலந்துறயைச் சேர்ந்த 60 வயதுடைய... Read more »
இலங்கையில் அங்குணகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் 2001ஆம் ஆண்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதி ஒருவர், தீக்காயங்களுக்கு உள்ளாகி 10 நாட்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலைப் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார். மரணமடைந்த கைதிக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகவும், அனைத்து மன்னிப்புகளுடன் 2028... Read more »
தமிழக மக்கள் மட்டுமல்லாது புலம் பெயர் தமிழர்களும் ஆவலுடன் காத்து கொண்டு இருக்கும் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி இன்னும் சில நாட்களில் ஒளிபரப்பாக உள்ளது. இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 6 இல் கலந்து கொள்ளும் புது முகங்கள் குறித்த தகவல்... Read more »
2022ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் 2022 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை ஆகியவற்றினை நடத்தும் திகதிகளில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை இலங்கைப் பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது. பரீட்சை நடைபெறும் திகதிகள் அதன்படி,... Read more »

