FIFA Arab Cup 2025: பாலஸ்தீனம், சிரியா காலிறுதிக்குத் தகுதி

FIFA Arab Cup 2025: பாலஸ்தீனம், சிரியா காலிறுதிக்குத் தகுதி கத்தாரில் நடைபெற்று வரும் FIFA அரபு கோப்பை 2025 கால்பந்து தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. குரூப் A பிரிவில் நடந்த லீக் சுற்று ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில், புள்ளிப்பட்டியலில் மிகப்பெரிய திருப்பம்... Read more »

நாடளாவிய பாடசாலைகள் டிசம்பர் 16இல் மீள ஆரம்பம் – கல்வி அமைச்சு அறிவிப்பு!

நாடளாவிய பாடசாலைகள் டிசம்பர் 16இல் மீள ஆரம்பம் – கல்வி அமைச்சு அறிவிப்பு! அனர்த்த நிலை காரணமாக விடுமுறை வழங்கப்பட்டிருந்த நாட்டின் அனைத்து தேசிய மற்றும் மாகாணப் பாடசாலைகளும் எதிர்வரும் டிசம்பர் 16ஆம் திகதி மீள ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு இன்று (2025.12.08)... Read more »
Ad Widget

பலத்த மழைக்கு வாய்ப்பு! வானிலை எதிர்வுகூறல்

பலத்த மழைக்கு வாய்ப்பு! வானிலை எதிர்வுகூறல் : டிசம்பர் 9 முதல் மழை தீவிரமடையும்; நாட்டில் நாளை (டிசம்பர் 09) முதல் டிசம்பர் 12ஆம் திகதி வரையில் மழை மேலும் தீவிரமடையும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (டிசம்பர் 08, 2025) எதிர்வு கூறியுள்ளது.... Read more »

யாழில். அணையா விளக்கு உடைக்கப்பட்டமைக்கு எதிராக தேசிய மக்கள் சக்தி முறைப்பாடு..!

யாழில். அணையா விளக்கு உடைக்கப்பட்டமைக்கு எதிராக தேசிய மக்கள் சக்தி முறைப்பாடு..! யாழ்ப்பாணம் வரவேற்கிறது வளைவுக்கு அருகில் அமைக்கப்பட்டிருந்த அணையா விளக்கு போராட்ட நினைவுத்தூபி இனந்தெரியாத விஷமிகளால் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் உடைத்தெறியப்பட்டுள்ள நிலையில் , தூபியை உடைத்தமைக்கு எதிராக யாழ்ப்பாணம் மாநகர... Read more »

கடற்படை வீரர்களை கௌரவியுங்கள்..!

கடற்படை வீரர்களை கௌரவியுங்கள்..! வெள்ளத்தில் சிக்கிய பேருந்தில் பயணித்த பல்கலை மாணவர்கள் கோரிக்கை. வெள்ளத்தில் சிக்கிய பேருந்தில் இருந்து மீட்கப்பட்டவர்களுக்கு பாதுகாப்பாக 24 மணி நேரத்திற்கு மேலாக தங்கியிருந்த கடற்படையினருக்கு கெளரவம் அளிக்க வேண்டும் எனவும் , அது தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு... Read more »

பதில் பிரதம நீதியரசராக யசந்த கோதாகொட பதவியேற்பு..!

பதில் பிரதம நீதியரசராக யசந்த கோதாகொட பதவியேற்பு..! பதில் பிரதம நீதியரசராக உயர் நீதிமன்ற நீதியரசர், ஜனாதிபதி சட்டத்தரணி யசந்த கோதாகொட, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்னிலையில் ஜனாதிபதி அலுவலகத்தில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன வெளிநாடு சென்றுள்ளதன்... Read more »

வாழைச்சேனையில் இரண்டு துப்பாக்கிகள் மீட்பு..!

வாழைச்சேனையில் இரண்டு துப்பாக்கிகள் மீட்பு..! வாழைச்சேனைப் பொலிஸ் பிரிவின், பொலன்னறுவை – மட்டக்களப்பு பிரதான வீதியில், 20ஆம் கட்டை பகுதிக்கு அருகில் உள்ள தொலைபேசி கம்பம் ஒன்றின் அருகே மறைத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு துப்பாக்கிகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. இதன்போது, மைக்ரோ ரக கைத்துப்பாக்கி ஒன்றும்,... Read more »

நுவரெலியா மாவட்டம் தொடர்பில் பல அவசர தீர்மானங்கள்..!

நுவரெலியா மாவட்டம் தொடர்பில் பல அவசர தீர்மானங்கள்..! நுவரெலியா மாவட்டத்தில் நீர்ப்பாசனக் கட்டமைப்பிற்கு ஏற்பட்ட சேதம் தொடர்பில் நுவரெலியா மாவட்ட செயலகத்தில் இன்று (08) நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கிடையில் கலந்துரையாடப்பட்டது.  ... Read more »

சிவனொளிபாதமலை நுழைவு வீதி தொடர்பான பரிந்துரைகள்..!

சிவனொளிபாதமலை நுழைவு வீதி தொடர்பான பரிந்துரைகள்..! சிவனொளிபாதமலை செல்லும் ஹட்டன் நுழைவு பாதையின் ‘மஹகிரி தம்ப’ பகுதியில் ஏற்பட்ட மண்சரிவு நிலைமையை ஆராய்ந்து, அதற்கான தீர்வுகளாக உத்தேச பரிந்துரைகளை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் சமர்ப்பித்துள்ளது. அதற்கமைய, நிலவும் அபாய நிலையை குறைக்கும் நோக்கில்... Read more »

சகோதரிகளே அவதானம்

சகோதரிகளே அவதானம்‼️ பிரபல உள்ளாடை கடை ஒன்றில், உடை மாற்றும் அறையில் நூதனமான முறையில் ‘கரண்ட் பிளக்’ ஒன்றினுள் மறைத்து வைக்கப்பட்டிருந்த கெமரா கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட இடத்தில் உடை மாற்ற சென்ற பெண்ணொருவர் சந்தேகத்துக்கிடமான இதனை அடையாளம் கண்டுள்ளார் பின்னர் தைரியமான முறையில் தட்டிக்கேட்டதுடன்,... Read more »