பண்டிகை காலத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலை குறைவடையும் வாய்ப்பு!

பண்டிகைக் காலத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலை மேலும் குறையும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இதனூடாக இறக்குமதியாளர்களுக்கு பாதகமான நிலை ஏற்பட்டாலும் அதன் பயனை பொதுமக்களுக்கு வழங்குமாறு அவர் இறக்குமதியாளர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். ரூபாவின் பெறுமதி தொடர்பில் பொய்யான தகவல் இதேவேளை,... Read more »

உடல் எடை குறைப்பிற்கு உதவும் கொண்டக்கடலை

இன்றைய வாழ்க்கை முறையால் உடல் எடை அதிகரிப்பது ஒரு பொதுவான பிரச்சனையாகிவிட்டது. எடையைக் கட்டுப்படுத்த மக்கள் பல்வேறு முயற்சிகளை எடுக்கின்றனர். உடல் எடையைக் குறைப்பதற்காக மக்கள் ஜிம்மில் பல மணிநேரம் பல வித உடற்பயிற்சிகளை செய்கிறார்கள். ஆனால் இந்த முயற்சிகளாலும் பலருக்கு பெரிய அளவில்... Read more »
Ad Widget

ரூபாவின் பெறுமதியில் திடீர் வீழ்ச்சி!

நேற்றையதினத்துடன் ஒப்பிடும் போது இன்றையதினம் அமெரிக்க டொலரின் விலையில் சிறு அதிகரிப்பு பதிவாகியுள்ளதாக மத்திய வங்கி வெளியிட்டுள்ள தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த மாதங்களுடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி கடந்த இரு வாரங்களில் சடுதியாக அதிகரித்திருந்தது. இதன்படி, இலங்கை மத்திய... Read more »

ஜெர்மனியின் முக்கிய நகரொன்றில் பெண்களுக்கு வழங்கப்பட்ட சுதந்திரம்

ஜெர்மனியில் பெர்லின் பெண்களும் மேலாடை இன்றி இருப்பதற்கு விரைவில் அனுமதி அளிக்கப்படும் அறிவித்துள்ளமையானது அனைவரையும் வியப்படைய செய்துள்ளது. பெர்லினில் உள்ள பொது நீச்சல் தடாகங்களிலேயே இந்த சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. திறந்த நீச்சல் தடாகம் ஒன்றில் மேலாடை இன்றி சூரிய குளியலில் ஈடுபட்டிருந்த பெண்... Read more »

இலங்கையில் மோசடியில் ஈடுபட்டு தமிழகத்திற்கு தப்பி ஓடிய நபர் கைது !

இலங்கையில் இருந்து வெளிநாட்டு வேலைக்கு அனுப்புவதாக கூறி 23 பேரிடம் பணமோசடி செய்து, தமிழகத்துக்கு அகதியாக தப்பி சென்ற இலங்கை நபருக்கு எதிராக இராமநாதபுரம் எஸ்.பி.யிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இலங்கை திருகோணமலை வெருகல் பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார் உட்பட 23 பேர் தற்போது இலங்கையில்... Read more »

உயர்தர பரீட்சை வினாத்தாள் மதிப்பீட்டுக்கான ஆசிரியர் பற்றாக்குறை

உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளுக்கு மேலும் சுமார் 6000 ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை நிலவுவதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. அதோடு விடைத்தாள் மதிப்பீட்டு கடமைகளுக்காக இதுவரை 13,000 விண்ணப்பங்கள் மட்டுமே கிடைக்கப்பெற்றுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார். மேலதிக கால அவகாசம் எனினும் மதிப்பீட்டுப் பணிகளுக்காக... Read more »

இலங்கையில் தங்கத்தின் விலை அதிகரிப்பு!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி நாளுக்கு நாள் வலுவடைந்து வருகின்ற நிலையில், தங்கத்தின் விலை மிகவும் குறைவடையும் என எதிர்பார்க்கப்பட்டது. இந் நிலையில், தங்கத்தின் விலை மீண்டும் சடுதியாக அதிகரித்து வருவதை அவதானிக்க முடிகின்றது. கொழும்பு – செட்டியார் தெருவின் தகவல்களுக்கு... Read more »

கிளிநொச்சியில் முதியவரை மோதிதள்ளிய பொலிசாரின் மோட்டார் சைக்கிள்

கிளிநொச்சி ஏ9 வீதியில் , வேகமாக பயணித்த போக்குவரத்து பொலிசாரின் மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் ஒருவர் காயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த விபத்து இன்று காலை 8.30 மணியளவில் இடம்பெற்றது கிளிநொச்சி வலயக் கல்விப் பணிமனைக்கு அண்மையில் ஏ9 வீதியில்... Read more »

புதிதாக பல்கலைகழகங்களுக்கு உள்வாங்கப்படும் மாணவர்களுக்கு மனநல பரிசோதனை

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் அனைத்து பீடங்களுக்கும் புதிதாக உள்வாங்கப்பட்டுள்ள மாணவர்கள் இனிமேல் மனநலப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பிரதி உபவேந்தர்டெரன்ஸ் மதுஜித் தெரிவித்துள்ளார். பேராதனைப் பல்கலைக்கழகத்தின் மருத்துவப் பீடத்திலும் முகாமைத்துவ பீடத்திலும் இவ்வருடத்திற்கான மாணவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் 5 வீதமானவர்கள் அந்த... Read more »

சட்டவிரோதமாக அவுஸ்ரேலியாவிற்க்குள் நுழைய முற்படும் இலங்கையர்கள் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ள அவுஸ்ரேலிய அரசு

இலங்கையிலிருந்து அவுஸ்திரேலியாவிற்குள் சட்டவிரோதமாக நுழையமுயல்பவர்களிற்கு இலங்கைக்கான அவுஸ்திரேலிய தூதுவர் போல்ஸ்டீபன்ஸ் ( Paul Stephens) கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். அதோடு சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவிற்குள் நுழைவதற்கு சிறிய வாய்ப்புகூட இல்லை எனவும் தெரிவித்துள்ளார். ஆட்கடத்தலை கட்டுப்படுத்துவதற்காக அவுஸ்திரேலியாவும் இலங்கையும் இணைந்து செயற்படுவதாக போல் ஸ்டீபன்ஸ் (... Read more »