பிள்ளையானின் சகோதரர் தொடர்பில் ஆவணங்களை சமர்ப்பிக்க தயாராகும் சாணக்யன்

கனடாவிற்கு ஆட்கடத்தல் செய்து பணம் உழைக்க வேண்டிய தேவை தனக்கு கிடையாது என நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்துள்ளார். ஆனால் அவுஸ்திரேலியாவிற்கு இராஜாங்க அமைச்சர சிவநேசத்துரை சந்திரகாந்தனின் (பிள்ளையான்) சகோதரர் ஒருவரே ஆட்கடத்துவதாக தகவல்கள் உள்ளது, அந்த ஆவணங்களை சபையில் சமர்ப்பிக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.... Read more »

பணிபுறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள முல்லைத்தீவு மாவட்ட அரச பேருந்து சாலை ஊழியர்கள்

முல்லைத்தீவு மாவட்ட அரச பேருந்து சாலை ஊழியர்கள் மற்றும் சங்கத்தினர் சில கோரிக்கைகளை முன்வைத்து நேற்று (22.11.2022) பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதனால் முல்லைத்தீவு அரச பேருந்து சாலையில் இருந்து வெளிமாவட்டங்களுக்கான அரசபேருந்து சேவை முற்றாக தடைப்பட்டிருந்தது. கோரிக்கைகள் உரிய திகதியில் வேதனம் வழங்கப்படவேண்டும், பொறுப்பு... Read more »
Ad Widget

ஜனாதிபதி தொடர்பில் குற்றம் சாட்டும் ஜக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்!

ராஜபக்சர்களைப் போல் ரணில் விக்ரமசிங்கவும் நாட்டையும், மக்களின் வாழ்வையும் நாசப்படுத்தி வருகின்றார் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில், மொட்டுக் கட்சியைச் சேர்ந்தவர்களை அரசியலிலிருந்து ஓரங்கட்ட வேண்டும் என்று... Read more »

இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறப்போகும் போட்டியாளர்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் யார் வெளியேறுவார் என்று ரசிகர்கள் இப்போதே யூகிக்கத் தொடங்கிவிட்டனர். இந்த வாரம் ஓபன் நாமினேஷன் நடந்தது. இது போட்டியாளர்களுக்குள் ஒருவரை ஒருவர் நேரடியாக தாக்கும் விதமாகவே இருந்தது. மைனா இந்த வாரத்தின் தலைவராக உள்ளார். இந்த வாரம்... Read more »

யாழ். பல்கலைக்கழக முதலாம் ஆண்டு மாணவன் மீது தாக்குதல்

யாழ். பல்கலைக்கழக முதலாம் ஆண்டு மாணவன் மீது தாக்குதல் நடாத்தியுள்ளனர். இன்றையதினம் (22) யாழ். பல்கலைக்கழக முகாமைத்துவ பீட முதலாவது ஆண்டு மாணவன் மீது, 4வது ஆண்டு மாணவர்கள் சிலர் தாக்குதல் நடாத்தியுள்ளனர். இது தொடர்பாக பல்கலைக்கழக ஒழுக்காற்று விசாரணைப் பிரிவில், தாக்குதலுக்கு உள்ளான... Read more »

அணியில் இருந்து விலகுவதாக அறிவித்த ரொனால்டோ

இங்கிலீஷ் பிரீமியர் லீக் தொடரில் மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காக விளையாடிய ரொனால்டோ தற்போது அந்த அணியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். “தன்னுடைய மகளுக்கு உடல்நிலை சரியில்லாததால் பயிற்சி முகாமில் பங்கேற்க இயலாது என்று சில மாதங்களுக்கு முன்பு ரொனால்டோ கூறியிருந்தார். இதனை மான்செஸ்டர் அணி... Read more »

மாமியாரை கொடூரமாக கொலை செய்த மருமகன் கைது!

லிட்டில் லண்டன் என அழைக்கப்படும் நுவரெலியாவில் மாமியாரை கொடூரமாக கொலை செய்த மருமகனை பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் வலப்பனை, கலங்கவத்தை பகுதியில் நேற்று இடம்பெற்றுள்ளது. 59 வயதான டப்ளியூ.ஜி.ரணசிங்க என்ற பெண்ணே உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். முக்குனகாபிட்டிய கலங்கவத்தை பகுதியில் உலக... Read more »

பொருளாதார நெருக்கடியில் சிக்கி கொண்ட பிரித்தானியா!

கடந்த ஆட்சியில் ஏற்பட்ட தவறான திட்டம் காரணமாக கடும் பொருளாதார மந்த நிலையால் பாதிக்கப்பட்டுள்ள பிரித்தானியாவுக்கு அதிகளவில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தேவைப்படுவதாக அந்நாட்டு வணிக அமைப்பு தெரிவித்துள்ளது. பிரித்தானிய வணிக அமைப்பு இயக்குனர் டோனி டேங்கர் பர்மிங்காமில் நடைபெற்ற பிரித்தானிய தொழில் கூட்டமைப்பு மாநாட்டில்... Read more »

பிணையில் விடுதலையான பின் தனுஷ்க குணதிலக்க

அவுஸ்திரேலியாவில் பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க பிணையில் விடுவிக்கப்பட்டதன் பின்னர் வெளியேறிய சில புகைப்படங்களை அவுஸ்திரேலிய ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. 20க்கு 20 உலகக்கிண்ண கிரிக்கட் போட்டிக்காக அவுஸ்திரேலியாவுக்கு சென்றிருந்த நிலையில், தனுஷ்க,... Read more »

பெண்களுக்கு எதிரான வன்முறை குறித்து ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

ஒவ்வொரு 11 நிமிடங்களுக்கும் ஒரு பெண் அல்லது சிறுமி நெருங்கிய உறவுகள் அல்லது குடும்ப உறுப்பினரால் கொல்லப்படுவதாகவும் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறை உலகில் மிகவும் பரவலான மனித உரிமை மீறலாக மாறி வருகிறது என்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ... Read more »