யாழ் பல்கலையில் விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் அவர்களின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது!

விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் அவர்களின் 68வது பிறந்தநாள் நிகழ்வு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களால் கொண்டாடப்பட்டது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் உள்ள பிரத்தியேக இடமொன்றில் ஒன்றுகூடிய மாணவர்கள் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் உருவப்படத்தினை வைத்து கேக் வெட்டி கொண்டாடியதாக தெரிவிக்கப்படுகிறது. அதேவேளை விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் 68ஆவது... Read more »

யாழில் பட்டா வாகனத்தில் கஞ்சா கடத்திய இருவர் கைது!

யாழ்ப்பாணத்திலிருந்து பட்டா ரக வாகனத்தில் கடத்திச் செல்லப்பட்ட சுமார் 29 கிலோ கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்சுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது. பட்டா ரக வாகனம் ஒன்றை பளை – முகமாலை பகுதியில் வழிமறித்து பொலிஸார் நடத்திய சோதனையில் வாகனத்திற்குள் சூட்சுமமான முறையில் மறைக்கப்பட்டிருந்த கஞ்சா கண்டுபிடிக்கபட்டுள்ளது.... Read more »
Ad Widget

கலப்படம் செய்யப்பட்ட மிளகாய் தூள் சுகாதார பரிசோதகர்களால் கண்டுபிடிப்பு!

அம்பலாங்கொடை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சந்தைக்கு மிளகாய்த் துண்டுகள் மற்றும் மிளகாய்த் தூளை விநியோகித்துக் கொண்டிருந்த லொறியொன்றை திடீர் சோதனை மேற்கொண்டுள்ளனர். மேற்கொள்ளப்பட்ட சோதனையில் மிளகாய் தூள் மற்றும் மிளகாய் துண்டுகளில் 50 சதவீதமான உப்பு, கோதுமை மா மற்றும் கலரிங் கலக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.... Read more »

யாழில் போதைக்கு அடிமையான ஆசிரியர் கண்டறியப்பட்டுள்ளார்

யாழ்மாவடத்தில் பாடசாலை மாணவர்கள் போதைப் பொருளுக்கு அடிமையானமை கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் அண்மையில் ஆசிரியர் ஒருவரும் போதைக்கு அடிமையாகி உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. யாழ்.மாவட்ட செயலகத்தில் நேற்று இடம்பெற்ற போதை பொருள் தடுப்புத் தொடர்பான கலந்துரையாடலில் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார்.இதன்போது அவர் மேலும்... Read more »

மாவீரர் தினத்தை முன்னிட்டு இரத்ததான முகாம் நடாத்தும் முல்லைத்தீவு இளைஞர்களுக்கு அச்சுறுத்தல்!

முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் தமிழ் இளைஞர்கள் இணைந்து குருதிக்கொடை வழங்கும் நிகழ்வு ஒன்று நேற்று( 25.11.2022) முன்னெடுக்கப்பட்டுள்ளது. பிரதேசத்தினை சேர்ந்த இளைஞர்கள் பலர் தாமாக முன்வந்து குருதிக்கொடைவழங்கியுள்ளார்கள். மன உளைச்சலில் இளைஞர்கள் இவர்கள் குருதிக்கொடை வழங்கும் போது புலனாய்வாளர்கள்,பொலிஸார் இடையூறினை ஏற்படுத்தியுள்ளதுடன் குருதிகொடை வழங்கிய... Read more »

க.பொ.த சாதாரண தரப்பரீட்சையில் யாழ்.இந்துக்கல்லூரி மாணவர்கள் சாதனை

2021ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் நேற்றைய தினம் வெளியாகியிருந்தது. இவ்வாறு வெளியான பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் யாழ்.இந்துக்கல்லூரி மாணவர்கள் 99 சதவீதம் சிறந்த பெறுபேறுகளை பெற்று சாதனைப்படைத்துள்ளனர். அந்த வகையில், பரீட்சைக்கு தோற்றிய 255 மாணவர்களில் 62... Read more »

யாழில் வீதி ஓரங்களில் முச்சக்கர வண்டிக்குள் போதைப் பொருளை எடுக்கும் நபர்கள்

யாழில் வித்தியாசமான முறையில் போதைப்பொருளை நபர்கள் எடுத்துக் கொள்வதாக சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் தவபாலன் தெரிவித்துள்ளார். யாழ் மாவட்டச் செயலகத்தில் இன்று இடம்பெற்ற முக்கிய கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். ஒருநாள் யாழ்ப்பாண நகரில் உள்ள ஒதுக்குப்புற ஒழுங்கையில், தேசிக்காய் கோதும் ,ஊசி... Read more »

இங்கிலாந்தில் கிறிஸ்துமஸ் ரயில் பயணம் ஆரம்பம்!

உலகம் முழுவதும் டிசம்பர் 25 ஆம் திகதி இயேசு கிறிஸ்துவின் பிறப்பை கொண்டாட தயாராகி வரும் நிலையில் இங்கிலாந்தில் வண்ண விளக்குகளுடன் கிறிஸ்துமஸ் ரயில் பயணத்தை தொடங்கியுள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வீடுகளில் கிறிஸ்துமஸ் மரங்கள், ஒளிரும் வண்ண விளக்குகள் உள்ளிட்டவை கொண்டு அலங்கரிக்கத்... Read more »

பிரித்தானியாவில் குடியேறியவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

பிரித்தானியாவில் குடியேறியவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய புள்ளிவிபரங்களுக்கான பிரித்தானிய அலுவலகம் தெரிவித்துள்ளது. இதற்கமைய இந்த வருடத்தில் கடந்த ஜுன் மாதம் வரையில் பிரித்தானியாவில் குடியேறியவர்களின் எண்ணிக்கை 5 இலட்சத்து 4 ஆயிரமாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகரிப்பிற்கான காரணம் சர்வதேச கற்கைநெறிகளுக்காக பிரித்தானியாவிற்கு வருகை தந்த... Read more »

இன்றைய ராசிபலன் 26.11.2022

மேஷம் மேஷம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்து வந்த கூச்சல் குழப்பங்கள் விலகும். குடும்பத்தில் அமைதி நிலவும். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் முடியும். உறவினர்கள் மதிப்பார்கள். வீடு வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் லாபம் உயரும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம்... Read more »