தையிட்டி விகாரை அமைந்துள்ள காணி உரிமையாளர்களுடன் அரசாங்க அதிபர் கலந்துரையாடல்..! தையிட்டி திஸ்ஸ விகாரை அமைந்துள்ள காணி உரிமையாளர்களுடன் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் இன்றைய தினம் (31.12.2025) மு. ப 10.00 மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில்... Read more »
பிரான்ஸில் அதிரடி சட்டம்: 15 வயதுக்கு குறைந்தவர்களுக்கு சமூக வலைத்தள பாவனை தடை? மாணவர்களின் நலனை கருத்திற்கொண்டு, பிரான்ஸ் அரசாங்கம் வரும் 2026 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் முதல் கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்கத் திட்டமிட்டுள்ளது. இது தொடர்பான சட்டமூலம் எதிர்வரும் ஜனவரி 2026... Read more »
இலங்கை தேசிய கிரிக்கெட் அணி, 2026 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கோப்பைக்குத் தயாராகும் வகையில், முன்னாள் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்காவை வேகப்பந்து பயிற்சியாளராக நியமித்துள்ளது. இலங்கை கிரிக்கெட் வாரியம், டிசம்பர் 15, 2025 முதல் ஜனவரி... Read more »
“மிகவும் நுட்பமான” (Extremely sophisticated) தாக்குதல்களில் பயன்படுத்தப்பட்ட இரண்டு தீவிர மென்பொருள் குறைபாடுகளைக் கண்டறிந்ததைத் தொடர்ந்து, ஐபோன் பயனர்கள் தங்கள் சாதனங்களை உடனடியாக அப்டேட் (Update) செய்யுமாறு ஆப்பிள் நிறுவனம் அவசர பாதுகாப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளது. இந்த வாரம் வெளியிடப்பட்ட பாதுகாப்பு அறிக்கையில், சஃபாரி... Read more »
கொஹுவளை, சரவணக்க வீதி, போதியாவத்தை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயமடைந்த 16 வயது பாடசாலை மாணவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விசாரணைகளின்படி, மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர், அப்பகுதியில் உள்ள வீடொன்றின் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு... Read more »
இலங்கை உள்நாட்டு இறைவரித் திணைக்களம் 93 ஆண்டுகால வரலாற்றில் முதல் முறையாக, 2025ஆம் ஆண்டில் 2,203 பில்லியன் ரூபாய் வருமானத்தை ஈட்டி சாதனை படைத்துள்ளது. இது நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட 33 பில்லியன் ரூபாய் அதிகம் எனவும், கடந்த ஆண்டை விட 15% வளர்ச்சி... Read more »
இங்கிலாந்தில் அரசாங்க ஆவணங்களை வெளியிடுவதில் ஏற்பட்ட ஒரு நிர்வாகத் தவறு காரணமாக, ஆண்ட்ரூ இளவரசரின் பயணத் திட்டங்கள் குறித்த ரகசியத் தகவல்கள் ஊடகங்களுக்குத் தற்செயலாகக் கசிந்துள்ளன. பொதுவாக இருபது ஆண்டுகளுக்குப் பின்னர் பகிரங்கப்படுத்தப்படும் இத்தகைய அரசு ஆவணங்களில், அரச குடும்பம் தொடர்பான விவரங்கள் மட்டும்... Read more »
ஈரான் அணுசக்தித் திட்டம் அல்லது ஏவுகணைத் திறனை மீண்டும் கட்டியெழுப்ப முயற்சித்தால், அந்நாட்டின் மீது கடுமையான இராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விடுத்துள்ள எச்சரிக்கையைத் தொடர்ந்து, மத்திய கிழக்கில் மீண்டும் போர் மேகங்கள் சூழ்ந்துள்ளன. புளோரிடாவில் உள்ள தனது... Read more »
இங்கிலாந்தின் (Gloucestershire) குளோஸ்டர்ஷையர் பகுதியில் உள்ள (Brimscombe) பிரிம்ஸ்கோம் ஹில் பகுதியில் (Boxing Day ) பாக்ஸிங் டே தீ விபத்தில் தாயும் நான்கு மற்றும் ஏழு வயதுடைய இரண்டு குழந்தைகளும் உயிரிழந்தமை உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 26 ஆம் திகதி அதிகாலையில் நேர்ந்த... Read more »
ஐக்கிய அமீர ஆதரவுடன் செயல்பட்டுவரும் யேமன் பிரிவினைவாதப் படையினரைக் குறிவைத்து அந்த நாட்டின் முகல்லா துறைமுக நகரில் சவூதி அரேபிய செவ்வாய்க்கிழமை வான்வழித் தாக்குதல் நடத்தியது. இது குறித்து சவூதி அரேபிய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, ஐக்கிய அரபு அமீரகத்தின் ஃபுஜைரா... Read more »

