நடைபெறவிருந்த கன்னிப் பேரணியை ஒத்திவைக்க தீர்மானிக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன

நடைபெறவிருந்த கன்னிப் பேரணியை ஒத்திவைக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர்களால் கட்சித் தலைமையகத்தில் இன்றைய தினம் (23-02-2023) பிற்பகல் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் பின்னர் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஒத்திவைப்பு தற்காலிக நடவடிக்கை... Read more »

இன்றைய ராசிபலன்24.02.2023

மேஷம் மேஷம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சில விஷயங்களில் திட்டமிட்டது ஒன்றாகவும் நடப்பது ஒன்றாகவும் இருக்கும். பணப்பற்றாக்குறையால் பிறரிடம் கைமாற்றாக வாங்க வேண்டி வரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பழகுங்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் பனிப்போர் வந்து நீங்கும்‌. விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். ரிஷபம்... Read more »
Ad Widget

யாழ். வாதரவத்தையில் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு!

யாழ். வாதரவத்தை விக்னேஸ்வர வித்தியாலயத்தில் தரம் பத்தில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு ரூபா இருபதினாயிரம் பெறுமதியான கற்றல் உபகரணங்களை பூமணி அம்மா அறக்கட்டளையின் ஸ்தாபக தலைவரான விசுவாசம் செல்வராசா(பிரான்ஸ்) அவர்களின் நிதி ஏற்பாட்டில் அறக்கட்டளையின் இலங்கைக் கிளையின் நிர்வாகிகளான செயலாளர் ந.விந்தன் கனகரட்ணம்,கல்விப் பிரிவு... Read more »

சொற்பொழிவு ஒழுங்கமைப்பாளர் சமயஜோதி கதிர்காமன் நிஜலிகத்திற்கு கௌரவிப்பு

யாழ்ப்பாணம் நீர்வேலிக் கந்தசுவாமி கோவிலில் கடந்த மூன்று வருடங்களுக்கும் மேலாக வாராந்தச் சிறப்புச்சொற்பொழிவினை ஒழுங்கமைத்து வழங்கியமைக்காகவும் , அண்மையில் அகில இலங்கைச் சைவப்புலவர் சங்கம் ” சிவநெறிப் பிரகாசர் ” விருது வழங்கியமைக்காகவும் சமயஜோதி கதிர்காமன் நிஜலிங்கம் அவர்களுக்கு 24.02.2023 வெள்ளிக்கிழமை மாலை 05.00... Read more »

வாகன உதிரிப்பாகங்களின் விலை பாரிய அளவில் அதிகரிப்பு!

வாகன உதிரிப் பாகங்களின் விலை பல மடங்கு அதிகரித்துள்ளதாக பஞ்சிகாவத்த வாகன உதிரிப் பாக விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். வாகன உதிரிப் பாகங்களை இறக்குமதி செய்வதற்கான கடனுதவியை வங்கிகள் வழங்க முடியாத நிலையில் உள்ளதன் காரணமாகவும், ஏனைய சில காரணங்களாலும் இவ்வாற வாகன உதிரிப் பாகங்களின்... Read more »

யாழில் இந்து ஆலயத்திற்குள் பாதணிகளுடன் நுழைந்த சஜித்தின் காவலர்கள்

இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டு யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்கள், யாழில் பல்வேறு பகுதிகளிலும் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பங்குபற்றி வருகிறார். அந்தவகையில் யாழ்ப்பாணம் – சண்டிலிப்பாய் – கொம்பனிப்புலம் பகுதியிலும் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்துகொண்டார். அதன்போது... Read more »

யாழ் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் போராட்டத்தில் ஈடுபடும் கனிஷ்ட சிற்றூழியர்கள்

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் தற்போது கனிஸ்ட சிற்றூழியர்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். வாரத்தில் ஐந்து நாள் வேலை நாட்களாக மாற்றுதல், மின்கட்டணத்தை குறைத்தல் ஆளணி பற்றாக்குறையை நீக்குதல், கொழும்பு தேசிய வைத்தியசாலை பிரதிப்பணிப்பாளன் றுக்சான் வெல்லனவை பதவி நீக்க கோரியே போராட்டம் இடம் பெறுகிறது. கனிஸ்ர... Read more »

யாழ்,வாதரவத்தையில் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு!

யாழ்/வாதரவத்தை விக்னேஸ்வர வித்தியாலயத்தில் தரம் பத்தில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு ரூபா இருபதினாயிரம் பெறுமதியான கற்றல் உபகரணங்களை பூமணி அம்மா அறக்கட்டளையின் ஸ்தாபக தலைவரான திரு விசுவாசம் செல்வராசா(பிரான்ஸ்) அவர்களின் நிதி ஏற்பாட்டில் அறக்கட்டளையின் இலங்கைக் கிளையின் நிர்வாகிகளான செயலாளர் ந.விந்தன் கனகரட்ணம்,கல்விப் பிரிவு... Read more »

விபரீத முடிவால் உயிரை மாய்த்துக் கொண்ட மாணவன்

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் 21 வயதான அபிஷன் என்ற மாணவன் விபரீத முடிவால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரியில் படித்த இவர் 2021 க.பொ.த சாதாரண தர பரீட்சையில் 9A எடுத்து புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு பெருமை சேர்த்தவர் என கூறப்படுகின்றது. அதேசமயம் இளைஞனின்... Read more »

2023ஆம் ஆண்டிற்கான பாடசாலை மாணவர்களுக்கான சீருடை துணி விநியோகம் ஆரம்பம்

பாடசாலை மாணவர்களுக்கான 2023ஆம் ஆண்டின் சீருடை துணி விநியோகம் இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. இது கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவின் தலைமையில் இடம் பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது சப்புகஸ்கந்தை பி.எப் பெரேரா களஞ்சிய வளாகத்தில் இடம்பெறவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த நிகழ்வில் இலங்கைக்கான... Read more »