கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைதான வெளிநாட்டு பெண்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 4 கிலோவுக்கும் அதிகமான கொக்கேய்னுடன் வெளிநாட்டு பெண் ஒருவர் வாரத்தின் ஆரம்பத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். போதைப்பொருள் அடங்கிய பையை பிரேசிலில் உள்ள பெண் ஒருவர் இலங்கைக்கு எடுத்துச் செல்லுமாறு அவரிடம் கொடுத்துள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. அதற்கு 1300 அமெரிக்க... Read more »

கர்ப்பிணி பெண்களுக்குக்கு உதவ முன்வரும் அமெரிக்க நிறுவனம்

இலங்கையில் ஊட்டச்சத்து குறைபாட்டுக்கு முகங்கொடுத்துள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு அவசரமாகத் தேவையான 2 தொன் ஊட்டச்சத்துப் பொருட்களை வழங்க அமெரிக்கெயார்ஸ் ஏற்பாடு செய்துள்ளது. கர்ப்பிணிப் பெண்களின் ஊட்டச்சத்து ஆரோக்கியத்தை ஆதரிக்கவும் குழந்தைகளின் பிறப்பு விளைவுகளை மேம்படுத்தவும் 16,000 க்கும் மேற்பட்ட கர்ப்பிணிப் பெண்களுக்கு நன்கொடையாக வழங்கப்படவுள்ளது.... Read more »
Ad Widget

ஆசிரியரின் கட்டளையை ஏற்காததால் மாணவனை கொடூரமாக தாக்கிய ஆசிரியர்

ஆசிரியரின் கட்டளையை ஏற்க மறுத்ததால் மாணவர் ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. மாத்தளை நாவுல பகுதியில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. பாடசாலையிலிருந்து தனது வீட்டிற்கு இரு சமையல் எரிவாயு சிலிண்டர்களை சுமந்து வருமாறு ஆசிரியர் மாணவரிடம் பணித்துள்ளார். எனினும் மாணவர் ஆசிரியரின்... Read more »

மீன்களின் விலை தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்

பேலியகொட மீன் சந்தையில் மீனின் விலை அடுத்த சில நாட்களில் குறைவடையும் என மத்திய மீன் சந்தை தெரிவித்துள்ளது. மண்ணெண்ணெய் லீட்டர் ஒன்றின் விலையை 50 ரூபாவால் குறைத்துள்ளதை அடுத்தே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மத்திய மீன் சந்தையின் தலைவர்... Read more »

பாடசாலை கல்வியை இடைநிறுத்திய மாணவர்களுக்கு கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிவித்தல்!

பாடசாலை கல்வியை இடைநிறுத்தும் அனைத்து மாணவர்களுக்கும் தொழிற்கல்வியை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த தெரிவித்துள்ளார். கொழும்பில் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொழில் தேவை மேலும் தெரிவிக்கையில்,“பாடசாலை கல்வியை இடைநிறுத்தும் மாணவர்களுக்கு தொழிற்கல்வியை... Read more »

யாழில் இந்திய இழுவை படகுகள் அட்டகாசம்

யாழ்ப்பாணம் – சுழிபுரம் மேற்கு சவுக்கடி கடற்பரப்பில் நேற்றிரவு (01-03-2023) கடற்றொழிலுக்கு சென்ற மூன்று மீனவர்களின் வலைகள் நாசமாக்கப்பட்டுள்ளது. இந்திய இழுவை படகுகளால் சுமார் 12 இலட்சம் பெறுமதியான வலைகள் அறுத்து நாசம் செய்யப்பட்டுள்ளதாக வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த இரு... Read more »

ஆர்னாலட் கிளிசிக் உடற்கட்டமைப்பு போட்டியில் பங்கு பற்றும் இலங்கை சேர்ந்த லூசியன் புஷ்பராஜ்

இலங்கைக்கு பல சர்வதேச வெற்றிகளை பெற்றுத்தந்துள்ள லூசியன் புஷ்பராஜ், இன்று அமெரிக்காவில் ஆரம்பமாகவுள்ள ‘அர்னால்ட் கிளசிக்’ உடற்கட்டமைப்பு வெற்றியாளர் போட்டியில் பங்கேற்க உள்ளார். ஒகையோவில் நடைபெறும் செம்பியன்ஷிப் போட்டியில் புஷ்பராஜ் ‘சுப்பர் ஹெவிவெயிட்’ பிரிவில் போட்டியிடுகிறார். அர்னால்ட் கிளசிக் போட்டிக்கு தகுதி பெற்ற ஒரே... Read more »

யாழில் நீண்டகாலமாக தேடப்பட்டு வந்த பெண் கைது!

யாழ் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உரும்பிராய் பொக்கணைப் பகுதியில் நீண்ட காலமாக கசிப்பு வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த பெண் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட பெண்ணிடம் இருந்து 6 லீற்றர் கசிப்பையும் கோப்பாய் பொலிஸார் மீட்கப்பட்டுள்ளது. உரும்பிராய் பொக்கனைப் பகுதியில் நீண்ட காலமாக... Read more »

நாட்டில் தங்கத்தின் விலையில் வீழ்ச்சி!

தங்கத்தின் விலை உலக சந்தையில் நாளுக்கு நாள் ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது. இந்நிலையில் இன்றையதினம் (02-03-2023) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் படி 650,185.00 ரூபாவாக பதிவாகியுள்ளது. இலங்கையில் கடந்த இரண்டு மாதங்களாக தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்த வண்ணம்... Read more »

யாழில் இராணுவத்தினருக்கு இடையூறு ஏற்ப்படுத்திய இரண்டு இளைஞர்கள் கைது!

யாழில் துவிச்சக்கர வண்டியில் ரோந்தில் சென்ற இராணுவத்தினரின் மீது, மதுபோதையில் இரு இளைஞர்கள் மோட்டார் சைக்கிளை குறுக்கே விட்டு இடையூறு விளைவித்துள்ளனர். இச்சம்பவம் யாழ். நீர்வேலி பகுதியில் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் கோப்பாய் சந்தியில் உள்ள இராணுவ முகாமில் கடமை புரியும் இராணுவத்தினர் மீதே... Read more »