கொஹுவலை துப்பாக்கிச் சூடு: சந்தேகநபர் ஒருவர் கைது..! கொஹுவலை, போதியவத்தை பகுதியில் துப்பாக்கிச் சூடு நடத்தி, இளம் பெண் ஒருவரைப் படுகொலை செய்ய முயற்சித்த சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த டிசம்பர் மாதம் 30ஆம் திகதி, கொஹுவலை போதியவத்தை... Read more »
வீதி விளக்குகளுக்கான கட்டணத்தை மக்களிடம் அறவிடத் திட்டம்..! உத்தேச புதிய மின்சாரக் கொள்கையின் ஊடாக, தமது பிரதேசத்தில் உள்ள வீதி விளக்குகளுக்கு ஏற்படும் செலவை அப்பிரதேச மக்களின் மின்சாரக் கட்டணத்தில் அறவிடுவதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக மின் பாவனையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. இது குறித்து அச்சங்கத்தின்... Read more »
தரம் 6 சர்ச்சைக்குரிய பாடம் நீக்கம்; பிரதமர் அறிவிப்பு..! சர்ச்சைக்குரிய விடயங்களைக் கொண்ட தரம் 6 ஆங்கிலப் பாடப்புத்தகத்தில் உள்ள குறிப்பிட்ட பாடத்தை நீக்குவதற்கு தேசிய கல்வி நிறுவகத்தின் கல்வி ஆலோசனைக் குழு அனுமதி வழங்கியுள்ளது. இதற்கான அனுமதி நேற்று (06) வழங்கப்பட்டதாகக் கல்வி... Read more »
பட்டத்தோடு இழுத்துச் செல்லப்பட்ட இளைஞன்..! யாழ் வல்வெட்டித்துறையில் இன்று (07.01.2026) பட்டம் விடும்போது, பட்டத்துடனே பறந்து சென்ற இளைஞர் போராட்டத்தின் பின் இறக்கப்பட்டார். Read more »
நுவரெலியாவில் ஏரிக்குள் விழுந்த விமானம்..! நுவரெலியா, கிரெகரி ஏரியில் நீர் விமானம் (sea flight) இன்றைய(07.01.2026) தினம் புதன்கிழமை தரையிறங்கும் போது விபத்துக்குள்ளாகியது இந்த விபத்தில் அதிலிருந்த 2 விமானிகள் காயமடைந்து நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. நுவரெலியாவிற்கு வருகை தந்துள்ள சுற்றுலாப்... Read more »
யாழ். மாவட்டம் இதுவரை எதிர்கொள்ளாத பேரழிவை சந்திக்கும்..! தற்போது உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுமண்டலத்தால் யாழ் மாவட்டத்தில் 650 மில்லி மீற்றருக்கும் மேலான மழை பெய்யும் என யாழ் பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா எச்சரித்துள்ளார். யாழ் ஊடக அமையத்தில் இன்றைய தினம் புதன்கிழமை... Read more »
கடன் மறுசீரமைப்பு: இன்று கைச்சாத்தான முக்கிய ஒப்பந்தம்..! வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு செயன்முறையின் ஒரு பகுதியாக, ஜேர்மனிய கூட்டாட்சி குடியரசுக்கும் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசுக்கும் இடையில் கடன் மறுசீரமைப்பு தொடர்பான இருதரப்பு ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தமானது, வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு... Read more »
டிஜிட்டல் நன்னடத்தை வழிகாட்டல் கோவையினை தயாரிக்க பணிப்பு..! பாடசாலை மாணவர்களுக்கான கலைத்திட்டங்களைத் தயாரித்தல், பாடப்புத்தகங்களைத் தயாரித்தல் மற்றும் அவற்றை மீளாய்வு செய்யும் அதிகாரிகளுக்காக இணையவழிப் பாதுகாப்பு, டிஜிட்டல் நன்னடத்தை மற்றும் சைபர் பாதுகாப்பு தொடர்பான வழிகாட்டிக் கோவையொன்றைத் தயாரிக்குமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. 6-13 ஆம்... Read more »
முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் உற்பத்தித்திறன் விருத்தியினை மேம்படுத்தும் செயலமர்வு..! தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தின் 2026 ஆம் ஆண்டிற்கான உற்பத்தித்திறன் விருதினை இலக்காக கொண்டு, முல்லைத்தீவு மாவட்ட செயலக மற்றும் அதனோடிணைந்த பிரதேச செயலகங்களினை சேர்ந்த பதவி நிலை உத்தியோகத்தர்கள் மற்றும் முகாமைத்துவ குழுவை சேர்ந்த... Read more »
7 கோடி பெறுமதியான குஷ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது..! சுமார் 7 கோடி ரூபாய் பெறுமதியான ‘குஷ்’ போதைப்பொருளுடன் நாட்டிற்கு வந்த ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இன்று (7) கைது செய்யப்பட்டுள்ளார். பயணப் பொதிக்குள் சூட்சுமமாக மறைத்து போதைப்பொருளை கடத்த முற்பட்ட... Read more »

