கனடாவில் உள்ள இலங்கையர்களுக்கான மகிழ்ச்சியான செய்தி!

கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் ஆயிரம் ஆசிரியர்கள் சேவையில் இணைத்துக் கொள்ளப்பட உள்ளனர். கணிதம், எழுத்து மற்றும் வாசிப்பு திறன்களை விருத்தி செய்யும் நோக்கில் இவ்வாறு ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இந்நிலையில் ஆசிரியர்களை உள்ளீர்ப்பதற்காக அரசாங்கம் 180 மில்லியன் டொலர்களை முதலீடு செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.... Read more »

இளம் பெண் ஆசிரியருக்கு பலவந்தமாக முத்தமிட்ட பாடசாலை அதிபர் கைது!

பெண் ஆசிரியை ஒருவருக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவிக்கவில்லை எனக் கூறி பலவந்தமாக முத்தமிட்ட பாடசாலை அதிபர் கைது செய்யப்பட்ட சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இச் சம்பவம் மினுவாங்கொடையில் அமைந்துள்ள தனியார் பாடசாலையொன்றிலேயே இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடவட பிரதேசத்தை சேர்ந்த 61 வயதுடைய... Read more »
Ad Widget

யாழில் கைதான போதைப்பொருள் வியாபாரி!

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதி கொக்குவில் பகுதியில் கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த ஒருவர் யாழ் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் கைது செய்யப்பட்டவர் 35 வயதுடைய கொக்குவில் பகுதியைச் சேர்ந்தவர் எனவும் நீண்ட காலமாக கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த நிலையில்... Read more »

முகநூல் காதலால் 15 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை!

15 வயதுடைய சிறுமி தனது முகநூல் பக்கத்தில் இளைஞனுடன் ஏற்பட்ட தொடர்பு காதலாகி மாறிய சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இச் சம்பவம் தம்புள்ளை பிரதேசத்தில் கனிஷ்ட கல்லூரி ஒன்றில் பத்தாம் வகுப்பில் கல்வி கற்று வந்த இந்த சிறுமி ஒருவரிற்கே நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.... Read more »

இன்றைய ராசிபலன்18.04.2023

மேஷ ராசி அன்பர்களே! தாய்மாமன் வகையில் எதிர்பார்த்த பணம் கிடைக்கும். காரியங்கள் முடிவதில் சிறு தாமதம் ஏற்படக்கூடும். மாலையில் மனதுக்கு மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும். சிலருக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும். வாழ்க்கைத்துணை வழியில் எதிர்பார்த்த தகவல் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். வியாபாரத்தில் விற்பனை... Read more »

பல சர்ச்சைகளை தாண்டி திரைப்படமாகும் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் 800 திரைப்படத்தின் முதற்பார்வை வெளியாகியுள்ளது. முத்தையா முரளிதரனின் 51ஆவது பிறந்த நாளை முன்னிட்டு இன்றைய தினம் (17-04-2023) காலை 8 மணிக்கும் இதன் முதற்பார்வை வெளியிடப்பட்டுள்ளது. குறித்த திரைப்படம்... Read more »

புத்தாண்டு தினத்தன்று தந்தையை தாக்கிய பொலிஸ் உத்தியோகஸ்தர்

பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் புத்தாண்டு தினத்தன்று மதுபோதையில் வீட்டுக்குச் சென்று தனது தந்தையை தாக்கி வீட்டில் உள்ள சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் வலஸ்முல்ல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அத்தோடு இவர் குருணாகல், அலவ்வ பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றுபவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனையடுத்து... Read more »

சீனாவை அடுத்து இலங்கை குரங்குகளுக்கு விண்ணப்பித்துள்ள மற்றுமோர் நாடு

சீனாவைத் தொடர்ந்து இலங்கையிலிருந்து குரங்குகளை பெற அமெரிக்கா விண்ணப்பித்துள்ள தகவல் வெளியாகியுள்ளது. எனினும், அமெரிக்காவிற்கு தேவையான குரங்குகளை எண்ணிக்கை இதுவரை அறிவிக்கப்படவில்லை என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர (Mahinda Amaraweera) தெரிவித்துள்ளார். சீனாவுக்கு ஒரு லட்சம் குரங்குகளை வழங்குவதற்கான வழிமுறைகளை தயாரிப்பதற்கான குழு... Read more »

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்ப்பட்டுள்ள மாற்றம்!

கடந்த வாரத்துடன் (12-04-2023) ஒப்பிடுகையில், அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதியானது இன்று (17-04-2023) நிலையானதாகவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது. மக்கள் வங்கியில் அமெரிக்க டொலரின் கொள்முதல், விற்பனை பெறுமதி மாற்றமில்லாது முறையே 309.66 ரூபா, 328.25 ரூபாவாக உள்ளது.... Read more »

உடலில் உள்ள நச்சுக்களை நீக்கும் தேநீர்

ஆயுர்வேதம் என்பது 5,000 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய ஒரு பழமையான மருத்துவ முறையாகும். ஆரோக்கியம் மனம், உடல் மற்றும் ஆன்மாக்கு இடையே ஒரு நுட்பமான சமநிலையைச் சார்ந்தது என்ற நம்பிக்கையின் அடிப்படையில் இது அமைந்துள்ளது. ஆயுர்வேதம் குணப்படுத்துவதற்கும் நோயைத் தடுப்பதற்கும் மூலிகைகள், எண்ணெய்கள் மற்றும்... Read more »