யாழ் நைனாதீவு மக்களுக்கு ஏற்ப்பட்டுள்ள நெருக்கடி!

யாழ்ப்பாணம் – நயினாதீவில் கடந்த சில நாட்களாக மின்சாரம் சீராக வழங்கப்படாத நிலையில் நிறுவனங்கள் மற்றும் மக்கள் பல அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றதாக கூறப்படுகின்றது. அனைத்து சேவைகளும் பாதிப்பு வங்கிகள், பாடசாலைகள், வைத்தியசாலை, ஆலயங்கள் மற்றும் தபால் நிலையம் என அனைத்து நிறுவனங்களின் சேவைகள்... Read more »

யாழில் பற்றைக்காடு ஒன்றினுள் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடி பொருட்கள் மீட்பு!

யாழ்.கொழும்புத்துறை – உதயபுரம் பகுதியில் பற்றைக்காடு ஒன்றினுள் மறைத்துவைக்கப்பட்டிருந்த 25 ஜெலக்நைட் குச்சிகளை நேற்று காலை பொலிஸார் மீட்டுள்ளனர். ஊர்காவற்துறை கடற்படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் கடற்கரைக்கு அண்மையாக அவை மீட்கப்பட்டுள்ளன. கடற்படையின் வெடிகுண்டு செயலிழப்பு பிரிவினரால் அவை மீட்கப்பட்டுள்ள நிலையில் மேலதிக... Read more »
Ad Widget

யாழ்ப்பாணத்தவர்களுக்காக 350 வருடம் பழமை வாய்ந்த கொழும்பு கோவிலில் விசேட பூஜை வழிபாடு!

யாழ்ப்பாணத்தவர்களுக்காக இன்றையதினம் 350 வருடத்திற்கும் மேற்பட்ட பழமை வாய்ந்த கொழும்பு கோவிலில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன. சூரிய நிறுவகத்தின் நிதி அனுசரணையில் யாழ்ப்பாணத்திலும், கிளிநொச்சியிலும் இலவச சிங்கள கற்கை நிலையங்கள் இயங்கி வருகின்றன. அந்தவகையில் யாழ்ப்பாணத்தில் நான்கு கல்வி நிலையங்களும் கிளிநொச்சியில் ஒரு... Read more »

கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!

2023 ஆம் ஆண்டில் 06 ஆம் தரத்திற்கான பாடசாலைகளில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் இணையத்தின் ஊடாக அழைக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. 2022 ஆம் ஆண்டு 5 ஆம் தர புலமைப்பரிசில் பெறுபேறுகளின் அடிப்படையில், அவர்கள் அழைகபப்டுவார்கள் எனவும் கல்வி அமைச்சு கூறியுள்ளது. அதன்படி... Read more »

யாழில் மோசடியில் ஈடுபட்ட இரு பெண்கள் குறித்து வெளியாகியுள்ள செய்தி!

கட்டாரில் வேலை வாங்கி தருவதாக கூறி பணத்தை ஏமாற்றிய இரண்டு பெண்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். குறித்த பெண்கள் 6 லட்சம் ரூபாய் பணத்தை மோசடி செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பில் மன்னார் பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டிற்கமைய, விசாரணைகள்... Read more »

யாழ் பொது நூலகத்தில் ஏற்ப்பட்டுள்ள சிக்கல்!

யாழ்ப்பாணம் பொதுநூலகத்தின் நூல்கள் இரவல் பெறும் புத்தக விறாக்கை பகுதியில் கடுமையான வெப்பம் நிலவுவதால் தமக்குரிய புத்தகங்களை பொறுமையாக தேடமுடியாத நிலை உள்ளதாக நூலக வாசகர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். குறித்த பகுதியில் தற்போதைய வெப்பகால நிலையினை கருத்தில் கொண்டு வெப்பத்தை தவிர்க்கும் வழிமுறைகளை ஏற்படுத்தி... Read more »

வர்த்தக நிலையங்களில் திடீர் தீ பரவல்!

அநுராதபுரம் மார்க்கெட் பிளேஸில் உள்ள கட்டடத் தொகுதியில் உள்ள பல வர்த்தக நிலையங்களில் இன்று (20) தீ பரவல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் தீயைக் கட்டுப்படுத்த அநுராதபுரம் மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். எனினும்... Read more »

காணித்தகராறு தாக்குதலில் நபர் ஒருவர் உயிரிழப்பு!

காணி தகராறு முற்றியதையடுத்து 60 வயதுடைய ஒருவர் தனது மூத்த சகோதரியின் 74 வயதான கணவரை மண்வெட்டியால் தாக்கிக் கொலை செய்துள்ளதாக கல்னேவ பொலிஸார் தெரிவிக்கின்றனர். தாக்குதலில் ஹெலபதுகம, கல்னேவவில் வசிக்கும் அபேரத்ன பண்டா என்ற விவசாயியே உயிரிழந்துள்ளார். 60 வயதுடைய நபர் கைது... Read more »

யாழ் மாவட்ட செயலகம் முன்பாக இன்று காலை இடம்பெற்ற போராட்டம்

வடக்கு கிழக்கு கூட்டு என்ற அமைப்பின் ஏற்பாட்டில் யாழ் மாவட்டச் செயலகம் முன்பாக இப் போராட்டம் இன்று காலை நடாத்தப்பட்டுள்ளது. “இதன் போது மனித உரிமைகளுக்கு மதிப்பளியுங்கள், சிறுபான்மையினரை அடக்குவதற்காக புதிய சட்டத்தை உருவாக்காதே, அச்சமின்றி வாழ விடுங்கள், அச்சுறுத்தும் சட்டங்களை உருவாக்கி மனித... Read more »

இலங்கையில் வாகன இறக்குமதி தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!

இலங்கையில் வாகன இறக்குமதி தடை நீக்கம் தொடர்பில் தற்போது புதிய தகவலொன்று வெளியாகியுள்ளது. இறக்குமதி தடை நீக்கம் தொடர்பான சில செய்திகள் தொடர்ச்சியாக வெளிவந்த வண்ணம் உள்ளன. அதன்படி இறக்குமதி தடைக்கு உட்பட்டிருந்த சில பொருட்களுக்கான இறக்குமதி தடை நீக்கப்படும் என இராஜாங்க அமைச்சர்... Read more »