இலங்கையில் அண்மைக் காலமாக பாடசாலை சிறுவர்கள் சிறுமிகளை கடத்தும் வேலைகளில் ஆள்கடத்தும் ஒரு கூட்டம் ஈடுபட்டு வருகின்றமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறான நிலையில், கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாரதிபுரம் வை எம் சி ஏ வீதியில் பொருட்கள் விற்பனை செய்வதற்காக சென்ற வாகனம் ஒன்றை... Read more »
மேஷ ராசி அன்பர்களே! கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். நண்பர்களால் ஆதாயம் கிடைக்கக்கூடும். மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். வாழ்க்கைத்துணை வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். ஆனாலும், புதிய முயற்சிகள் மேற்கொள் வதைத் தவிர்க்கவும். வியாபாரம் சுமாராகத்தான் இருக்கும். முருகப்பெருமானை வழிபடுவது நன்று.... Read more »
அதிகாரப்பகிர்வு பேச்சுவார்த்தைகள் தனித்தனியாக இல்லாது, சம சந்தர்ப்பத்தில் இடம்பெற வேண்டும் முஸ்லிம்களும் உள்வாங்கப்பட்டால் உடன் தீர்வு அமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்கும் பேச்சுவார்த்தைகள் சகலதிலும் முஸ்லிம் தரப்புக்கள் உள்வாங்கப்பட வேண்டுமென்ற அமைச்சர் நஸீர் அஹமட்டின் வேண்டுகோளுக்கு ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளார். தமிழ்... Read more »
முள்ளிவாய்க்கால் அனுஸ்டிப்பு கஞ்சி வாரத்தின் நான்காவது நாளான இன்று தமிழர் தாயக மக்கள் அமைப்பின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் கொக்குவில் படுகொலை நினைவுத் தூபியில் இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டது. முள்ளிவாய்க்கால் கஞ்சி வாரம் வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் மற்றும்... Read more »
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தினை அனுஸ்டிக்கும் முகமாக பாண்டிருப்பு பிரதேசத்தில் முள்ளிவாய்க்கால் பேரவல பதாதைகள் காட்சிப்படுத்தல் நிகழ்வு இன்றைய தினம் சிவில் அமைப்புகளின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டது. Read more »
மட்டக்களப்பு மாநகர சபையின் நிர்வாக எல்லைக்குள் பொது மக்களால் அதிகம் பயன்படுத்தப்பட்டுவரும் இடங்களை சுத்தப்படுத்தி அழகுபடுத்தும் விசேடசெயற்திட்டதிற்கு அமையவும், டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்திற்கு அமையவும் மாநகர ஆணையாளரின் பணிப்புரையின் கீழ் மாநகர சபையின் சுகாதார பிரிவினரால் பிரதி சனிக்கிழமை தோறும் சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டு... Read more »
அல்லைப்பிட்டியில் படுகொலை நடந்த தேவாலயத்தில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை ஊர்திப்பவனி அஞ்சலி அருட்தந்தை றெக்னோ அடிகளாரின் தலைமையில் நடைபெற்றது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஒழுங்கமைப்பில் இந்த ஊர்திப்பவனி முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் இன்று காலை அல்லைப்பிட்டியில் படுகொலை நடந்த தேவாலயத்தில் சுடரேற்றி மலர்தூவி நினைவஞ்சலி... Read more »
மசாஜ் நிலையம் என்ற போர்வையில் பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்திய நிலையமொன்றை சுற்றிவளைத்து அதன் முகாமையாளர் உட்பட மூன்று பெண்களை கைதுசெய்ததாக பாதுக்க பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைதுசெய்யப்பட்ட முகாமையாளர் ஹங்வெல்ல பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்டவர் எனவும் பெரும் தொகையை செலுத்தி குறித்த நிலையத்தை வாடகைக்கு பெற்றுக்கொண்டு... Read more »
அண்மையில் சில சமூக வலைத்தளங்களில் மக்கள் வங்கி தொடர்பில் பகிரப்பட்ட தகவகள் உண்மைக்கு புறம்பானது என மக்கள் வங்கி கூறியுள்ளது. இது தொடர்பில் மக்கள் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், சில சமூக ஊடக வலைத்தளங்களில் மக்கள் வங்கியின் செயல்படாத கடன் தள்ளுபடிகள் குறித்து வெளிப்படுத்தப்பட்ட... Read more »
கொழும்பில் அதிக எண்ணிக்கையிலான படையினர் குவிக்கப்பட்டமைக்கான காரணம் வெளியிடப்பட்டுள்ளது. அண்மைய சில தினங்களாக கொழும்பின் பல்வேறு இடங்களிலும் அசாதாரண எண்ணிக்கையில் இராணுவத்தினர் குவிக்கப்பட்டிருந்தனர். முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பிரதமராக பதவி ஏற்க உள்ளதாகவும் இதன்போது கலகங்கள் ஏற்பட்டால் அதனை கட்டுப்படுத்தவும் இராணுவம் குவிக்கப்பட்டதாக... Read more »

