கொழும்பில் நபர் ஒருவர் கூரிய ஆயுதங்களால் தாக்கி படுகொலை!

பொரளை, சிறிசர உயன பிரதேசத்தில் 28 வயதுடைய நபரொருவர் வீட்டினுள் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த வன்முறைச் செயல் தனிப்பட்ட தகராறு காரணமாக நடந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளது. சம்பவம் நடந்த இடத்திற்கு சந்தேக நபர்களின் வருகை தந்ததை... Read more »

பௌத்த பிக்குவால் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட 11 வயது சிறுமி

11 வயது சிறுமி ஒருவர் பெளத்த பிக்குவால் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ள சம்பவம் ஒன்று மொரட்டுவை – எகொடஉயன பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்துடன் தொடர்புடைய பௌத்த பிக்கு கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இதேவேளை, கைதான பௌத்த பிக்கு இன்று (17-05-2023) கல்கிசை நீதவான்... Read more »
Ad Widget

கொழும்பில் வேலை செய்த யாழ் இளைஞன் மாயம்!

கொழும்பு புறக்கோட்டையில் வேலை செய்து கொண்டிருந்த நிலையில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் காணமல் போயுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. யாழ். காங்கேசன்துறை மயிலிட்டி தாளையடி வீதியைச் சேர்ந்த சிவகுமார் பிந்துசன் என்ற 29 வயதான இளைஞரே இவ்வாறு காணாமல் போயுள்ளார். இளைஞன் காணாமல்... Read more »

பெற்ற மகளை சலவை இயந்திரத்தில் போட்டு கொலை செய்த தந்தை

மாத்தறை வெலிகம பகுதியில் ஐந்தரை வயதான மகளை சலவை இயந்திரத்தில் போட்டு தந்தை கொலை செய்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில் திலுஷிகா லியோன் என்ற ஐந்தரை வயது சிறுமியே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். குறித்த சிறுமி பாடசாலையில் செய்த மோசமான செயல்களுக்காக அவரது அம்மா... Read more »

இன்றைய ராசிபலன் 18.05.2023

மேஷ ராசி அன்பர்களே! கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். நண்பர்களால் ஆதாயம் கிடைக்கக்கூடும். மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். வாழ்க்கைத்துணை வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். ஆனாலும், புதிய முயற்சிகள் மேற்கொள் வதைத் தவிர்க்கவும். வியாபாரம் சுமாராகத்தான் இருக்கும். முருகப்பெருமானை வழிபடுவது நன்று.... Read more »

இரண்டு புதிய நியமங்களை வழங்கி வைத்த சஜித் பிரேமதாச

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் அலுவலகப் பொறுப்பாளர்களுக்கு இரண்டு புதிய நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. அதன்படி உப பொருளாளராக கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா நியமிக்கப்பட்டுள்ளதுடன் கட்சியின் துணைச் செயலாளர் பதவிக்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் நியமிக்கப்பட்டுள்ளார். எதிர்க்கட்சித்... Read more »

நாட்டில் மருந்துகளின் விலை குறைவடையும் சாத்தியம்

நாட்டில் எதிர்வரும் மூன்று வாரங்களில் மருந்துகளின் விலையை குறைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். அதன்படி டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி வலுப்பெற்றதன் பலனை நோயுற்ற மக்களுக்கு விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார அதிகாரிகளுக்கு நேற்று பணிப்புரை வழங்கியதாக அவர்... Read more »

போதைப் பொருள் சம்பவத்துடன் தொடர்புடைய 11 பேர் கைது

ஐஸ் போதைப்பொருள் விநியோக வலையமைப்பைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்படும் சிறைச்சாலை சிறைக் காவலர் உட்பட 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என கம்பஹா தலைமையகப் பொலிஸார் தெரிவித்துள்ளார். இக் கைது நடவடிக்கையின் போது சந்தேகநபர்களிடம் இருந்து 25 கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது எனவும்... Read more »

இன்றைய தினம் இடம்பெற்ற ஆலையடிவேம்பு பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டம்

ஆலையடிவேம்பு பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டம் இன்றைய தினம் ஆலையடிவேம்பு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் அபிவிருத்திக் குழுத் தலைவர் பாரளுமன்ற உறுப்பினர் டபிள்யு.டி. வீரசிங்க தலைமையில் இடம்பெற்றது. இதன்போது பிரதேச ரீதியிலான உத்தேசிக்கப்பட்ட பல்வேறு பட்ட அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கான அனுமதிகள் வழங்கப்பட்டன. இதன்போது... Read more »

விவசாயிகளை பந்தாடும் யானைகள்!

க.விஜயரெத்தினம் ” மனிதர்களின் வாழ்வுரிமையையும் யானைகள் பறிக்கின்றன. ஆனால் யானைகளை துன்புறுத்துவதும், கொல்வதும் தண்டனைக்கு உரிய குற்றங்களாகும்., வெடிகள் போன்றவற்றுக்கு யானைகள் பழக்கப்பட்டு இருப்பதால் இவற்றை விரட்ட வித்தியாசமாக சிந்தித்து செயற்பட வேண்டி உள்ளது, பனை ஓலைகளில் நெருப்பை கொளுத்தி எறிந்தால் யானைகள் மிரண்டு,விரண்டு... Read more »