நாட்டில் உணவுக்கொள்ளை அதிகரிப்பு!

நாட்டில் ஏற்பட்டுள்ள கடுமையான பணவீக்கம் காரணமாக உணவுப் பொருட்களை கொள்ளையிடுவது இரண்டு மடங்காக அதிகரித்துள்ளதாக பொலிஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. பணவீக்கம் அதிகரிப்பால் உணவுவை கொள்ளையிடும் மக்கள் தோட்டங்களில், மரங்களில் விளைந்துள்ள உணவுகளை கொள்ளையிடுவது அதிகரித்துள்ளதாக கூறப்படுவதுடன் பல சம்பவங்கள் தொடர்பாக பொலிஸாருக்கு தகவல்... Read more »

ஹெரோயின் போதை பொருளுடன் மூவர் கைது!

ஹெரோயின் போதைப்பொருளுடன் பொலன்னறுவை, தம்பாளையைச் சேர்ந்த மூவர் புலஸ்திபுர பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து பொதி செய்யப்பட்ட 12 ஹெரோயின் பக்கட்டுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இராணுவப் புலனாய்வுப் பிரிவிற்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய பொலிஸாருடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பின் போதே இவர்கள் கைது... Read more »
Ad Widget

பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்படும் தொடர்பான அறிவித்தல்!

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் மீள ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி, மறு அறிவித்தல் வரை, திங்கள், செவ்வாய் மற்றும் வியாழன் ஆகிய நாட்களில் பாடசாலைகளை நடத்தவும், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மாணவர்கள்... Read more »

போலி இலக்க தட்டுடன் எரிபொருள் நிலையத்திற்கு சென்ற நபர் கைது!

போலி இலக்க தகட்டுடன் நோர்வூட் நகரில் அமைந்துள்ள மஸ்கெலிய பல்நோக்கு கூட்டுறவு சங்கத்திற்கு சொந்தமான எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் பெட்ரோல் நிரப்ப சென்றிருந்த ஒருவரை பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர். இந்த நபர் போலி இலக்க தகட்டை மோட்டார் சைக்கிளில் பொருத்தி எரிபொருளை நிரப்ப... Read more »

புதிய ஐனாதிபதிக்கு சிறிது காலம் அவகாசம் கொடுப்போம்!

நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வுகாண புதிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு சிறிது காலத்தை வழங்க வேண்டும் எனவும் பிரபுத்துவ அரசியல் சந்ததியின் இறுதி வாரிசு அவர் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரதன தேரர் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர்... Read more »