கொழும்பில் முன்னெடுக்கப்படவுள்ள போராட்டம்!

பேலியகொட மெனிங் சந்தையில் இன்று (26.07.2023) நடத்தப்படவிருந்த போராட்டத்தை தடுத்து நிறுத்துமாறு கொழும்பு அளுத்கடை இலக்கம் 05 நீதவான் நீதிமன்ற நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். பேலியகொட பொலிஸ் தலைமையக பொலிஸ் பரிசோதகரால் நேற்று (25.07.2023) நீதவான் நீதிமன்றில் முன்வைக்கப்பட்ட உண்மைகளை பரிசீலித்ததன் பின்னர் இந்த... Read more »

வவுனியாவில் கும்பல் ஒன்றால் கொடூரமாக தாக்கப்பட்ட இளைஞன் மரணம்!

வவுனியாவில் கும்பல் ஒன்றினால் கடுமையாக தாக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இளைஞன் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார். தோணிக்கல் பகுதியில் வீடொன்றுக்குள் நுழைந்த இனந்தெரியாத சிலர், வீட்டை எரித்ததோடு, அங்கிருந்தவர்கள் மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொண்டனர். இந்தத் தாக்குதலில் ஏற்கனவே இளம் பெண் ஒருவர் உயிரிழந்த... Read more »
Ad Widget

யாழ்ப்பாண இளைஞனுக்கு கொலை மிரட்டல் விடுப்பு!

அமைச்சர் சரத் வீரசேகரவிடம் Sarath Weerasekara உன்னை பற்றி தவறாக கூறி உன்னை இல்லாமல் பண்ணி விடுவேன் என வவுனியாவிலிருந்து யாழ்ப்பாண இளைஞனுக்கு தொலைபேசியில் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வவுனியாவில் 136, பசார் வீதி, எனும் முகவரியை சேர்ந்த தேவராசா... Read more »

கனடா பிரதமரின் கருத்தை நிராகரிக்கும் இலங்கை

கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ 23 ஜூலை 2023 அன்று வெளியிட்ட அறிக்கையில் தமிழ் இனப்படுகொலை நினைவு தினம் பற்றி குறிப்பிட்டுள்ளதை வெளிவிவகார அமைச்சு முற்றாக நிராகரித்துள்ளது. இலங்கையின் கடந்த கால முரண்பாடுகள் குறித்து, அந் நாட்டின் தேர்தல் வெற்றியை இலக்காகக் கொண்டு வெளியிடப்படும்... Read more »

இலங்கையில் மறைந்து கிடக்கும் சோழர்கால கோவில்

இலங்கையின் பண்டைய தலைநகரான அனுராதபுரத்திற்கு சிவபூமியின் சுவடுகளைத் தேடி இலங்கையின் வரலாற்று ஆய்வாளரான என்.கே.எஸ்.திருச்செல்வம் சென்றுள்ளார். இதன்போது அவர் வெளியிட்ட தகவல்கள், அனுராதபுர மாவட்டத்தில் 40 இந்துக் கோயில்களின் சுவடுகள் உள்ளன என அறிந்தேன். அவற்றைக் கண்டறிய அனுராதபுரத்திற்கு 2 தடவைகள் சென்று ஆய்வுகளை... Read more »

வட மாகாண ஆளுனர் தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!

வடமாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களை P.S.M. Charles நாளைய தினம் (26-07-2023) வவுனியா மாவட்ட அபிவிருத்தி கூடடத்தில் கலந்துகொள்வதற்காக வவுனியா செல்லவுள்ளார். இவ்வாறான நிலையில், பொதுமக்கள் நாளை ஆளுநர் செயலகத்தில் ஆளுநரை சந்திக்க முடியாது என்று ஆளுனரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. வடமாகாண ஆளுநர்... Read more »

இன்றைய ராசி பலன்கள் 26.07.2023

மேஷம் வெளியூர் பயணங்களின் மூலம் நல்ல ஆதாயம் அடைவீர்கள். கல்விப் பணியில் நல்ல முன்னேற்றம் காண்பீர்கள். பஞ்சாயத்து மூலம் பூர்வீக சொத்துக்களை பெறுவீர்கள். தொழில் போட்டிகள் குறைந்து வியாபாரத்தில் முன்னேற்றம் காண்பீர்கள். பிள்ளைகளைப் பற்றிய கவலையில் இருந்து விடுபடுவீர்கள். பிரபலமான நபரை சந்திப்பீர்கள். ரிஷபம்... Read more »

நாளைய தினம் சந்திக்க முடியாது!

நாளைய தினம் வடமாகாண ஆளுநர் திருமதி P.S.M.சார்ள்ஸ் அவர்கள் வவுனியா மாவட்ட அபிவிருத்தி கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக வவுனியா செல்லவுள்ளார். எனவே பொதுமக்கள் நாளைய தினம் ஆளுநர் செயலகத்தில் ஆளுநரை சந்திக்க முடியாது என்று ஆளுநரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. ஆளுநர் நாளை செயலகத்தில் இல்லாத காரணத்தால்... Read more »

மல்லாகம் மகா வித்தியாலயத்திற்கு புதிய அதிபர் நியமனம்

யாழ். மல்லாகம் மகாவித்தியாலயத்திற்கு புதிய அதிபராக சி.கணேசராசா அவர்கள் அண்மையில் பதவியேற்றுக் கொண்டார். இப்பாடசாலையின் பழைய மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் அபிமானிகளுடன் இணைந்து பாடசாலையை மேலும் வளர்ச்சிப் பாதைக்கிட்டுச் செல்வதற்கு தம்மாலான பங்களிப்பை வழங்குவதாக அதிபர் கணேசராசா தெரிவித்தார். Read more »

இலங்கையை உலுக்கிய கொலை தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி

அங்குருவத்தோட்ட பிரதேசத்தில் படுகொலை செய்யப்பட்ட வாசனா குமாரியின் கழுத்திலிருந்த தங்க நகை கட்ஃபையொன்றி அடகு வைகப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். கைதான சந்தேக நபர் ஹொரனை பிரதேசத்திலுள்ள அடகுக் கடை ஒன்றில் அடகு வைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் . சந்தேக நபர் வைத்தியசாலையில் சிகிச்சை சந்தேக... Read more »