மட்டக்களப்பில் பதற்றம்!

மட்டக்களப்பு – வாழைச்சேனை ரிதிதென்ன பிரதேசத்தில் குடிபோதையில் சாரதி செலுத்திய பௌசரில் மோதுண்டு 6 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார். நேற்று இரவு இடம்பெற்ற இந்த விபத்தின் பின்னர் குறித்த பௌசருக்கு பிரதேசவாசிகள் தீ வைத்துள்ளமையினால் பதற்றமான சூழல் ஒன்று ஏற்பட்டுள்ளது. இந்த பௌசரின் சாரதியும்... Read more »

எரிபொருள் விலையில் ஏற்ப்பட இருக்கும் மாற்றம்!

எரிபொருள் விலையில் அடுத்த மாதம் மாற்றங்கள் ஏற்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை கனியவள கூட்டுதாபனம் அறியப்படுத்தியுள்ளதாக கனியவள மற்றும் மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். தமது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் அவர் இந்த விடயத்தை பதிவிட்டுள்ளார். கையிருப்பு அதேநேரம் நாடளாவிய ரீதியாக செயற்படும்... Read more »
Ad Widget

உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை அதிகரிப்பு

உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை இன்றைய தினமும் அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி டபிள்யூ. ரி. ஐ மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 80.58 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது. அத்துடன் பிரென்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை... Read more »

புதிய பட்டதாரிகள் தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!

புதிய பட்டதாரிகளை இணைத்துக்கொள்வது தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கைகள் மாகாண மட்டத்தில் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். களுத்துறையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், விஞ்ஞானம், தொழிநுட்பம், ஆங்கிலம் மற்றும் வெளிநாட்டு மொழிகள் ஆகிய பாடங்களுக்கு புதிய... Read more »

மனைவியை கொன்று கழிவறையில் புதைத்த கணவன்

ரிதிமாலியத்தவில் இரண்டு வருடங்களுக்கு முன்னர் தமது மனைவியை கொலைசெய்து உடலை இரகசியமாக புதைத்துவிட்டு அவர் கொரோனா தொற்றினால் மரணமடைந்ததாக கூறிவந்த கணவன் மற்றும் அவரது மகனை ரிதிமாலியத்த பொலிஸார் கைது செய்துள்ளனர். ரிதிமாலியத்த பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து பெண் ஒருவர் சுமார் இரண்டு... Read more »

திருமணத்தில் அட்சதை தூவுவதற்கு என்ன காரணம் தெரியுமா?

திருமணம் போன்ற அனைத்து சுப காரியங்களிலும் அரிசியில் மஞ்சள் கலந்து, அட்சதை தயாரித்து, அதை தூவி ஆசீர்வாதம் செய்வது வழக்கமாக உள்ளது. யாகங்கள், ஹோமங்கள் ஆகியவற்றிலும் அட்சதை முக்கியமான பொருளாக இடம்பெறுகிறது. அட்சதைக்கு அரிசியை பயன்படுத்துவதற்கு பல முக்கியமான காரணங்கள் உள்ளன. சங்க காலத்திற்கு... Read more »

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ள இந்தியர்

அமெரிக்காவில் அடுத்த ஆண்டு ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் ஜனாதிபதி வேட்பாளருக்கான போட்டியில் மேலுமொரு இந்தியர் இணைந்துள்ளார். அடுத்த ஆண்டு (2024) நடைபெறவுள்ள தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன் Joe Biden மீண்டும் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். மேலும், குடியரசு... Read more »

அவுஸ்திரேலியாவில் இருந்து இலங்கைக்கு அனுப்பப்படும் பொருட்கள் தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!

அவுஸ்திரேலியாவில் இருந்து ஒன்லைன் மூலம் பொருட்களை பெற்றுக்கொண்டு இலங்கையில் உலர் உணவுகளை விநியோகிக்கும் நிறுவனமொன்றை நுகர்வோர் சேவை அதிகாரசபை அதிகாரிகள் நேற்று சுற்றிவளைத்துள்ளனர். இதன்போது காலாவதியான சில பொருட்களை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். சட்ட விதிமுறைகள் இன்றி பொருட்களை விற்பனை செய்ததால், சம்பந்தப்பட்ட பொருட்களுக்கு சீல்... Read more »

அராலி மத்தியில் சட்டவிரோத மண் அகழ்வு! தகவல் வழங்கியும் தாமதித்து வந்த வட்டுக்கோட்டை பொலிஸார்!

இன்றையதினம் சங்கானை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட அராலி மத்தி, வட்டுக்கோட்டை பகுதியில் சட்டவிரோத மண் அகழ்வில் ஈடுபட்ட கனரக (டிப்பர்) வாகனம் ஒன்று கிராம சேவகர் மற்றும் ஊர் இளைஞர்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டதுடன் 5 கனரக வாகனங்கள் தப்பிச் சென்றுள்ளன. இது குறித்து மேலும்... Read more »

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த பி.எஸ்.எல்.வி. சி-56 விண்கலம்

இந்தியாவின் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 7 செயற்கை கோளை சுமந்தபடி பி.எஸ்.எல்.வி. சி-56 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 1-வது விண்கல ஏவுதளத்தில்... Read more »