தன் மீதான குற்றச்சாட்டை நிராகரிக்கும் இம்ரான் கான்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு அரசாங்க சொத்துகளை விற்றதாக 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. தோஷாகானா எனப்படும் ஊழல் வழக்கில் அவருக்கு இந்த சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மூன்று ஆண்டுகளுக்கு இம்ரான் கானின் சிறைத்தண்டனை... Read more »

யாழில் போராட்டத்தில் ஈடுபடும் மக்கள்!

யாழ்ப்பாணம் – சுழிபுரம் பறாளை முருகன் ஆலயத்திலுள்ள அரச மரம் தொல்லியல் அடையாளமாக பிரகடனப்படுத்தி வெளியிடப்பட்ட வர்த்தகமானிக்கு எதிராக இன்று போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. அதோடு தமிழர் பகுதியில் தொல்லியற் திணைக்களத்தால் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் ஆக்கிரமிப்புகளுக்கு எதிராகவும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியால் சங்கானை பேருந்து... Read more »
Ad Widget

நாட்டு வருமானம் பாரிய அளவில் அதிகரிப்பு!

அடுத்த தசாப்தத்திற்குள், தென்னை சார் உற்பத்திகளிலிருந்து 02 பில்லியன் டொலர் ஏற்றுமதி வருமானத்தைப் பெறத் திட்டமிடப்பட்டுள்ளது என பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் குறிப்பிடுகையில், தெங்கு உற்பத்தி வருமானம் வரலாறு காணாத வகையில் அதிகரித்துள்ளது. எமது நாட்டின்... Read more »

அடுத்த மாதம் முதல் திரிபோஷா வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பம்!

திரிபோஷ வழங்கும் நடவடிக்கை மீண்டும் அடுத்த மாதம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆறு மாதம் முதல் மூன்று வயது வரையிலான குழந்தைகளுக்கு இவ்வாறு திரிபோஷா வழங்கப்படவுள்ளது. திரிபோஷ தயாரிப்பில் இருக்க வேண்டிய அஃப்லாடாக்சிகோசிஸின் அளவு தொடர்பான பிரச்சினையால் ஒரு வருடத்திற்கு மேல் நிறுத்தப்பட்டதாக திரிபோஷா... Read more »

நாட்டு மக்களுக்கு இலங்கை பொலிஸ் அவசர பிரிவு விடுத்துள்ள எச்சரிக்கை!

இலங்கை பொலிஸ் அவசர சேவை தொலைபேசி எண்ணான 119 எனும் எண்ணை தவறாக பயன்படுத்துபவர்களுக்கு சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என்று பொலிஸார் எச்சரித்துள்ளனர். குறித்த அவசர இலக்கமானது 24 மணி நேரமும் இயங்கி வருவதாகவும், நாளாந்தம் 3,000 முதல் 3,500 அழைப்புகள் வரை... Read more »

பிஸ்தாக்களில் அடங்கியுள்ள ஊட்ட சத்துக்கள்

பிஸ்தாவில் ஆரோக்கியமான கொழுப்புகள், நார்ச்சத்து, புரதம், ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் வைட்டமின் பி6 மற்றும் தயாமின் உள்ளிட்ட பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. பல்வேறு ஊட்டச்சத்துக்களின் சிறந்த மூலமாக பிஸ்தா இருக்கிறது. இவை உடல் எடையை குறைக்க உதவுகிறது. குறைந்த கொழுப்பு மற்றும் இரத்த சர்க்கரை அளவுகள்... Read more »

இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகளை பொது மக்களுக்கு வழங்க நடவடிக்கை!

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சகல முட்டைகளையும் பொது மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அரச வணிக கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆசிரி வலிசுந்தர தெரிவித்துள்ளார். அத்தோடு நாளாந்தம் ஒரு மில்லியன் முட்டைகளை இறக்குமதி செய்யவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும் அம் முட்டைகளை... Read more »

வங்கி முறைமை தொடர்பில் ஜனாதிபதி கூறியுள்ள விடயம்!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்றைய தினம் (04.08.2023) இடம்பெற்ற நிகழ்வொன்றில் , வங்கி முறைமை தொடர்பில் கருத்து ஒன்றினை வெளியிட்டுள்ளார். இதன்போது அவர் தற்போது இலங்கை வங்குரோத்து நாடு எனும் பட்டியலில் உள்ளது. இந்நிலையினை மாற்றியமைத்து முன்னேற்றத்திற்கான வழிமுறைக் கிடைக்கப்பெற்றுள்ளது. எனினும் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும்... Read more »

யானைகளால் அச்சமடையும் மக்கள்!

புத்தளம் – அநுராதபுரம் வீதியின் 6ம் கட்டைப் பகுதியில் சுமார் 30ற்கும் அதிகமான யானைகள் இன்று சஞ்சரித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காட்டு யானகள் இரவு நேரத்தில் வீதியைக் கடந்து கிராமங்களுக்குல் வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இதனால் அப் பகுதியிலுள்ள மக்கள் இரவு வேலைகளில் வெளியில்... Read more »

யாழில் புகையிரத்தின் முன் பாய்ந்த பெண் உயிரிழப்பு!

யாழ்.அரியாலை – புங்கன்குளம் பகுதியில் ரயில் மீது மோதியதில் பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்த விபத்து சம்பவம் சற்றுமுன் இடம்பெற்றுள்ளது. மேலதிக விபரங்கள் விரைவில்… Read more »