கனடாவில் ஆபத்தான நபராக அறிவிக்கப்பட்ட தமிழர் குறித்து வெளியாகியுள்ள மற்றுமோர் தகவல்!

கனடாவில் கடந்த வார இறுதியில் ஸ்காபரோ அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் ஒருவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவத்தில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் அறிவித்துள்ளனர். கடந்த சனிக்கிழமை பகல் க்ளென் எவரெஸ்ட் சாலை மற்றும் கிங்ஸ்டன் சாலை பகுதியில் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டதாக வந்த... Read more »

கனடாவை அச்சுறுத்தும் மூளைக்காய்ச்சல் நோய்த் தொற்று

கனடாவில் மூளைக்காய்ச்சல் நோய்த் தொற்று பரவுகை ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்த பக்றீயா தாக்கத்தினால் மற்றும் இருவர் பாதிக்கப்பட்டுள்ளனர். 20 முதல் 30 வயது வரையிலானவர்களே இவ்வாறு நோய்த் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. றொரன்டோவில் இந்த நோய்த் தொற்று பரவுகை பதிவாகியுள்ளதாக... Read more »
Ad Widget

படையினருக்கு ஜனாதிபதி விடுத்துள்ள எச்சரிக்கை!

எதிர்காலத்தில் நாட்டில் தரை, வான், கடலில் மாத்திரமன்றி சைபர்வெளியிலும் போர்கள் நிகழலாம் எனவே எமது படையினர் அத்தகைய தொழில்நுட்பப் போருக்குத் தேவையான அறிவைப் பெற்றிருக்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க (Ranil Wickremesinghe) வலியுறுத்துகின்றார். ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்திற்கு... Read more »

இலங்கையில் உள்ள இந்தியர்களுக்கான அறிவித்தல்!

இலங்கையில் இருக்கும் இந்தியர்கள் கவனமாகவும், எச்சரிக்கையாகவும் இருக்குமாறு அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம், நேற்று (25-08-2022) வியாழக்கிழமை அறிவுறுத்தலை விடுத்துள்ளது. புதுடெல்லியில் இன்று செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய, வெளியுறவுத்துறையின் பேச்சாளர் அரிந்தம் பாக்சி ( Arindam Bagchi) இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளார். இலங்கையில் கடந்த சில... Read more »

மார்பு பகுதியில் அடிக்கடி வலி ஏற்ப்படுவத்ர்க்கான காரணம் என்ன தெரியுமா?

மார்பு பகுதியில் வலி வந்தால், அவருக்கு இதயம் தொடர்பான ஏதேனும் நோய் இருக்குமோ அல்லது அது மாரடைப்பின் அறிகுறியாக இருக்குமோ என்ற சந்தேகம் ஏற்படுகின்றது. மார்பு பகுதிகளுக்கு இடையிலான வலி: ஒருவருக்கு மார்பின் எந்தப் பகுதியில் வலி ஏற்பட்டாலும், அவருக்கு இதயம் தொடர்பான ஏதேனும்... Read more »

கோட்டாவிற்கு பிரதமர் பதவியை வழங்க திட்டம்!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, இலங்கைக்கு வந்ததன் பின்னர் பிரதமர் பதவியை ஏற்கத் தயார் எனில் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதிநிதிகள் கலந்துக்கொண்டு கருத்து... Read more »

எரிபொருள் மோசடி குறித்து ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்ட கடிதம்

இலங்கைக்கு எரிபொருள் கொள்வனவு நடவடிக்கையில் இடம்பெறும் சந்தேகத்திற்குரிய செயற்பாடுகள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு கோரி நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். இந்த கடிதம் நேற்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எரிபொருள் கொள்வனவு தொடர்பில் கணக்காய்வாளர்... Read more »

அழிவின் விளிம்பில் இருக்கும் ஜரோப்பா

ரஷ்யா உலகம் முழுவதையும் கதிர்வீச்சு பேரழிவின் விளிம்பில் வைத்துள்ளது என உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி எச்சரித்துள்ளார். அமெரிக்க பாதுகாப்பு பேவையில் புதன்கிழமை ஆற்றிய உரையின் போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். உக்ரைனின் சுகந்திர தினமான புதன்கிழமை நாட்டின் ஜனாதிபதி அமெரிக்காவின் பாதுகாப்பு பேரவையில் காணொளி... Read more »

ராஜபக்ச குடும்பத்தினர் தொடர்பில் வெளியாகிய முக்கிய தகவல்!

ராஜபக்ச குடும்பத்தினர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கொழும்பு – கிரிமண்டல மாவத்தையில் 400 மில்லியன் பெறுமதியான காணி மற்றும் வீடு ஒன்றை கொள்வனவு செய்துள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்க முன்னாள் தலைவர் உபுல் ஜயசூரிய தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின்போது... Read more »

இடம்பெயர இருக்கும் அமெரிக்க தூதரகம்

அமெரிக்க தூதரகம் அமைந்துள்ள பழைய கட்டடத்தில் இருந்து புதிய கட்டடத்திற்கு இடம்பெயரவுள்ளதாக அமெரிக்க தூதுவர் ஜூலி சுங்(Julie Chung) தெரிவித்துள்ளார். தனது டுவிட்டர் பக்கத்தில் சில புகைப்படங்களையும் பதிவேற்றி அவர் இதனை கூறியுள்ளார். அமெரிக்க – இலங்கை இடையிலான வரலாற்று தொடர்பாகவும் அமெரிக்க தூதுவர்... Read more »