கேன் தண்ணீரில் இருக்கும் ஆபத்தை அறிவீர்களா?

சுத்தமான குடிநீர் இல்லாத காரணத்தால் இன்று பலர் கேன் வாட்டர்கள் வாங்குவதைதான் வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். கேன் வாட்டர் குடிப்பதற்கு நன்றாக இருந்தாலும் அதனால் உண்டாகும் பாதிப்பு பல மடங்கு என உலக சுகாதார அமைப்பு மற்றும் வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். உலக சுகாதார அமைப்பு... Read more »

தந்தையை இரும்பு கம்பியால் தாக்கிய மகன்

கொழும்பு இரத்மலானை பிரதேசத்தில் மகன் ஒருவர் இரும்பு கம்பியால் தாக்கி தந்தையை கொலை செய்துள்ளதாக கல்கிஸ்சை பொலிஸார் தெரிவித்துள்ளனர். பெற்றோருடன் ஏற்பட்ட சண்டையில் நடந்த கொலை சந்தேக நபரான மகனுக்கும் தாய் மற்றும் தந்தையுடன் ஏற்பட்ட சண்டை காரணமாக மகன் தந்தையை இரும்பு கம்பியால்... Read more »

ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகளை பெற்றெடுத்த தாய்!

புத்தளம் வைத்தியசாலையின் வரலாற்றில் முதல் முறையாக கர்ப்பிணி தாய் ஒருவர் நான்கு பிள்ளைகளை பெற்றெடுத்துள்ளார். 24 வயதான இளம் தாய் இந்த குழந்தைகளை பெற்றெடுத்துள்ளதாக புத்தளம் வைத்தியசாலையின் பணிப்பாளர் மருத்துவர் சுமித் அன்டன் பெர்னாண்டோ கூறியுள்ளார். ஒரு ஆண் குழந்தையும் மூன்று பெண் குழந்தைகளும்... Read more »

போதைப்பொருள் வழக்குகளை விசாரிப்பதற்காக விசேட நீதிமன்றம்

விசேட மேல் நீதிமன்றம் போதைப்பொருள் வழக்குகளை விசாரணை செய்வதற்காக விசேட மேல் நீதிமன்றமொன்று உருவாக்கப்பட்டுள்ளது. ஹெரோயின் உள்ளிட்ட பாரியளவிலான போதைப்பொருட்களை வைத்திருத்தல் மற்றும் கடத்தல் போன்ற சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்களுக்கு எதிரான வழக்குகளை துரித கதியில் விசாரணை செய்ய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற... Read more »

சீனாவை எச்சரிக்கும் அமெரிக்கா!

தய்வானை கைப்பற்ற தயாராகிவிட்ட சீனா… தாய்வானில் கைவைத்தால் சீனாவுடன் மோதுவோம் என்று எச்சரிக்கும் அமெரிக்கா.. சீனாவைத் தாக்க தனது நாட்டில் அமெரிக்காவுக்கு 120 இராணுவத் தளங்களை வழங்கியுள்ள ஜப்பான்.. ஆயுதங்களை வாங்கிக் குவிக்கும் தாய்வான்.. நவீன ஆயுதங்களை அள்ளி அள்ளி வழங்கும் மேற்குலகு… மெது... Read more »

அரச நிறுவனங்களில் அமுலுக்கு வரும் புதிய நடைமுறை

அரச நிறுவனங்களிடமிருந்து தகவல்களைப் பெறுவதில் ஏற்படும் தாமதங்களைத் தவிர்ப்பதற்காக புதிய நடைமுறையொன்றை அறிமுகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு அறிவித்துள்ளது. இது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தகவல் பெறுவதற்காக விண்ணப்பப் படிவத்தை அனுப்பும் போது முகவரியுடன், தொலைபேசி இலக்கம், வட்ஸ்அப் இலக்கம்,... Read more »

இன்றைய தினம் நாடாளுமன்றில் இடைக்கால பாதீடு வாக்கெடுப்பு!

2022 ஆம் ஆண்டுக்கான இடைக்கால பாதீடு கடந்த 30 ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டுள்ளதுடன் அதன் மீதான வாக்கெடுப்பு இன்று நாடாளுமன்றில் இடம்பெறவுள்ளது. இதையடுத்து, கடந்த 31 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட பாதீடு மீதான விவாதம், இன்றைய தினம் மூன்றாவது... Read more »

இறந்த பின் தங்க நகைகளுடன் புதைக்கப்பட்ட பணக்கார பெண்!

ருமேனியாவில் உள்ள கல்லறையில் 6,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பெரும் கோடீஸ்வர பெண்ணின் சடலத்துடன் 169 தங்க மோதிரங்கள், வளையல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் தான் இதை கண்டுபிடித்துள்ளனர். குறித்த பெண்ணின் உடல் எலும்புகளாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் அடக்கம் செய்யப்பட்ட போது உடன்... Read more »

மருந்துகளுக்கான கட்டுப்பாட்டு விலை குறித்து விசேட வர்த்தமானி வெளியீடு!

43 வகையான மருந்துப் பொருட்கள் மற்றும் மருத்துவ சாதனங்களின் விலைகள் தொடர்பில் விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிட்டுள்ளது. மருந்துப் பொருட்கள் மற்றும் மருத்துவ சாதனங்களுக்கான கட்டுப்பாட்டு விலையை நிர்ணயம் செய்து இந்த அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெலவினால் இந்த அதி விசேட... Read more »

வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களிடம் சரத் பொன்சேகா விடுத்துள்ள கோரிக்கை!

அரச பயங்கரவாதம் செயற்படும் நாடான இலங்கைக்கு பணம் அனுப்புவதை தவிர்க்குமாறு வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களிடம் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா கோரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற வரவு செலவுத்திட்ட விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும், “இந்த அரச பயங்கரவாதம்... Read more »