நடிகை லொஸ்லியா படவாய்ப்புகள் இல்லாதமையால் விளம்பர படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றார். அவர் தங்க நகை விளம்பரத்திற்கு நடித்த வீடியோ காட்சிகள் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது. விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக லொஸ்லியா கலந்துகொண்டார்.... Read more »
யாழ்.சுழிபுரம் பகுதியில் உள்ள வீடொன்றை பட்டப்பகலில் உடைத்து தங்க நகைகளை திருடிய குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சுழிபுரம் பகுதியில் உள்ள சமுர்த்தி உத்தியோகத்தர் ஒருவர் நேற்றுமுன்தினம் கடமைக்கு சென்று திரும்பிய போது அவரது வீடு உடைக்கப்பட்டு 8 தங்கப் பவுண் நகை திருடப்பட்டுள்ளது.... Read more »
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சற்று முன்னர் இலங்கையை வந்தடைந்தார். கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சற்று முன்னர் கோட்டாபய ராஜபக்ச தரையிறங்கியதாக தெரிவிக்கப்படுகின்றது. தாய்லாந்திலிருந்து சிங்கப்பூர் வழியாக அவர் நாட்டை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவரை வரவேட்பதற்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின்... Read more »
இலங்கைக்கு ஆதரவாக ஏனைய நாடுகளுடன் இணைந்து செயற்படத் தயார் என சீனா தெரிவித்துள்ளது. இலங்கை எதிர்கொள்ளும் சிரமங்கள் மற்றும் சவால்கள் குறித்து சீனா உன்னிப்பாக அவதானம் செலுத்தியுள்ளதாக சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் சாவோ லிஜியன் தெரிவித்துள்ளார். இலங்கையின் சமூகப் பொருளாதார அபிவிருத்திக்கு சீனா... Read more »
எரிசக்தி அமைச்சின் முன்னாள் செயலாளரான கலாநிதி சுரேன் படகொட அனேகமாக நிதி அமைச்சின் செயலாளராக நியமிக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இல்லாவிட்டால் அவர் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக நியமிக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. சுரேன் படகொட முன்னர் நிதியமைச்சில் மேலதிக செயலாளராக கடமையாற்றியதோடு... Read more »
க/பொ /தா உயர் தரத்தில் விளையாட்டு பாடத்தை உள்ளடக்குவதற்கு தேவையான பூர்வாங்க பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார். விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற அமைச்சின் முன்னேற்ற மீளாய்வு... Read more »
இந்தியாவில் பணமோசடி வழக்கு தொடர்பாக விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய இலங்கை பிரஜைகளின் 337 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள மூன்று அசையா சொத்துக்களை பறிமுதல் செய்துள்ளதாக இந்திய அமலாக்கத்துறை முடக்கியதாக வியாழக்கிழமை தெரிவித்துள்ளது. ECRஇல் உள்ள ஒரு பங்களாவும், திருவண்ணாமலை மாவட்டத்தில் பிரேம குமார் என்கிற... Read more »
ஜோதிட சாஸ்திரத்தின் படி, எப்படி ஒரு ராசியைக் கொண்டு ஒருவரின் குணாதிசயத்தைக் கூற முடியுமோ, அதேப் போல் ஒரு மாதத்தைக் கொண்டும் குணாதிசயம் மற்றும் வாழ்க்கை பற்றி அறிய முடியும். தற்போது ஒன்பதாவது மாதமான செப்டம்பர் மாதத்தில் நுழைந்திருக்கிறோம். நியூமராலஜியின் படி, செப்டம்பர் மாதம்... Read more »
ராஸ்பெர்ரி பழமானது இதயநோய்க்கான அபாயத்தை குறைக்கின்றன. ராஸ் பெர்ரிகளில் அதிகளவில் பொட்டாசியம் இருப்பதால் ரத்த அழுத்தம் மற்றும் இதயத்துடிப்பை கட்டுப்படுத்த உதவுகிறது. மேலும், இவை நார்ச்சத்து மற்றும் மாங்கனீசு அதிகம் உள்ளது. நார்ச்சத்து இருப்பதால் எடை இழப்பை ஊக்குவிக்கின்றன. அதுமட்டுமின்றி, இது செரிமான செயல்முறையை... Read more »
பலரும் அத்தியாவசிய பொருட்கள் தேவையில் ஒன்றாக கைப்பை வெளியே எடுத்து செல்வது வழக்கம். அதிலும் பெண்களுக்கு இவை முக்கியமானது. உங்களுக்கான சரியான ஹாண்ட் பேக்கை வாங்க கீழ்கண்ட விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். அதன்படி சரியான கைப்பையை எப்படி பார்த்து வாங்கலாம் என்பதை பற்றி... Read more »