எரிபொருள் இன்மையால் மாடுகளை பயன்படுத்தி விவசாயம் மேற்கொள்ளும் கிளிநொச்சி விவசாயிகள்

கிளிநொச்சி மாவட்டத்தில் சிறுபோகப் பயிர்ச்செய்கையை ஆரம்பிப்பதற்கு நிலத்தைப் பண்படுத்துவதற்குரிய எரிபொருள் வழங்கப்படாமையினால் மாடுகளைப் பயன்படுத்தி வயலைப் பண்படுத்தி பெரும்போகத்தை ஆரம்பித்துள்ளோம் என்று விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். விவசாயிகளின் கவலை அத்தோடு முன்னையகாலம் போன்று அனைத்து விவசாயிகளும் இயந்திரத்தை நம்பாமல் வீட் டுக்கு ஒரு சோடி... Read more »

மீண்டும் திரையுலகிற்கு காலடி எடுத்து வைக்கும் ராமராஜன்

நடிகர் ராமராஜன் தமிழ் திரையுலகில் ஒரு காலத்தில் பல ப்ளாக் பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்தவர் நடிகர் ராமராஜன். நடிப்பது மட்டுமல்லாமல் மண்ணுக்கேத்த பொண்ணு என்ற படத்தின் மூலம் தமிழில் இயக்குனராகவும் அறிமுகமானார். 1989ஆம் ஆண்டு ராமராஜன், கனகா, கவுண்டமணி, செந்தில் போன்ற பிரபலங்கள்... Read more »

பிரான்ஸ் மக்களுக்கு கிடைத்துள்ள மகிழ்ச்சியான செய்தி!

பிரான்ஸில் தனியார் துறை ஊழியர்களின் ஊதியத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அனைத்து தனியார் துறை ஊழியர்களும் இந்த ஆண்டு ஊதிய உயர்வைக் கண்டுள்ளனர். அடிப்படை சம்பளத்தில் சராசரி 2.5 சதவீதமாக அதிகரித்துள்ளது. பணவீக்கம் மற்றும் பணியாளர்களை பணிக்கு அழைப்பதில் உள்ள சிக்கல் நிலைமை காரணமாக... Read more »

செல்பி எடுக்க சென்ற இளைஞர் நீர்வீழ்ச்சியில் தவறி விழுந்து பலி!

ஹல்துமுல்ல உடவேரிய தோட்டத்தில் உள்ள நீர்வீழ்ச்சியில் நேற்று செல்ஃபி எடுக்கும்போது இளைஞர் ஒருவர் தவறி விழுந்து பலி ஆகி உள்ளார். இரண்டு இளைஞர்கள் நீர்வீழ்ச்சியை பார்வையிட்ட போது அவர்களில் ஒருவர் செல்ஃபி எடுக்கச் சென்று தவறி நீர்வீழ்ச்சியில் விழுந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நீர்வீழ்ச்சியில் இருந்து... Read more »

இலங்கையில் மின்சார வாகன இறக்குமதிக்கான விண்ணப்பப்படிவம் வெளியீடு!

மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான விண்ணப்பப் படிவத்தை வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு வெளியிட்டுள்ளது. அத்தோடு இதற்கான அனுமதி 2022 மே மாதம் முதல் டிசம்பர் வரை செல்லுபடியாகும் என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். இலங்கை புலம்பெயர் தொழிலாளர்கள்... Read more »

லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் ஏற்ப்பட இருக்கும் மாற்றம்!

லிட்ரோ சமையல் எரிவாயு கொள்கலனின் விலை நாளை நள்ளிரவு முதல் மேலும் குறைக்க நடவடிக்கை எடுப்பதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. உலக சந்தையின் எரிவாயு விலையை கருத்திற்கொண்டு விலைச் சூத்திரத்திற்கு அமைய எரிவாயுவின் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித்த... Read more »

கொரொனோ தொடர்பில் விடுக்கப்படுள்ள எச்சரிக்கை!

நாட்டில் கோவிட் பெருந்தொற்று பரவுகை குறித்து மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். நாளாந்தம் 100 கோவிட் தொற்று உறுதியாளர்கள் பதிவாகுவதுடன், 3 முதல் 6 மரணங்கள் பதிவாகி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. எனவே அனைவரும் கட்டாயமாக முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட சுகாதார பழக்கவழக்கங்களை பின்பற்ற வேண்டுமென தொற்று... Read more »

சிறுவர்கள் குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சுமார் 40 மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக பணிப்பாளர் டொக்டர் ஜே.விஜேசூரிய தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களாக பக்டீரியா தொற்றுக்குள்ளான சில குழந்தைகள் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், 5 நாட்களுக்கு இந்த மருந்துகளை 3 டோஸ் வீதம் வழங்க வேண்டியுள்ளதாகவும், 225,000... Read more »

சட்டவிரோதமான முறையில் மஞ்சளினை கடத்திச்சென்ற இருவரை கைது!

வவுனியாவில் சட்டவிரோதமான முறையில் மஞ்சளினை கடத்திச்சென்ற இருவரை கைது செய்துள்ளதாக இரட்டைபெரியகுளம் பொலிஸர் தெரிவித்தனர். இந்நிலையில், இராணுவ புலனாய்வாளர்களிற்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் வவுனியாவில் இருந்து கொழும்பு நோக்கி கடத்தப்படவிருந்த பெருமளவான மஞ்சளினை இரட்டைபெரியகுளம் பகுதியில் வைத்து பொலிஸாரால் பிடிக்கப்பட்டுள்ளது. இதன்போது, கடத்தலுக்கு... Read more »

சட்டவிரோதமான முறையில் மஞ்சளினை கடத்திச்சென்ற இருவரை கைது!

வவுனியாவில் சட்டவிரோதமான முறையில் மஞ்சளினை கடத்திச்சென்ற இருவரை கைது செய்துள்ளதாக இரட்டைபெரியகுளம் பொலிஸர் தெரிவித்தனர். இந்நிலையில், இராணுவ புலனாய்வாளர்களிற்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் வவுனியாவில் இருந்து கொழும்பு நோக்கி கடத்தப்படவிருந்த பெருமளவான மஞ்சளினை இரட்டைபெரியகுளம் பகுதியில் வைத்து பொலிஸாரால் பிடிக்கப்பட்டுள்ளது. இதன்போது, கடத்தலுக்கு... Read more »