புதிய லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமை அலுவலகம் இன்று திறந்து வைப்பு!

புதிய லங்கா சுதந்திரக் கட்சியின், புதிய தலைமை அலுவலகம் இன்று (05) காலை பத்தரமுல்லையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சரும், களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான குமார வெல்கம தலைமையில் இந்த கட்சி செய்யற்படுகிறது. சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க பங்கேற்பு இந்த நிகழ்வில் முன்னாள்... Read more »

இவ் வருட இறுதியில் வீட்டிற்கு செல்லப்போகும் அரச ஊழியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

எதிர்வரும் டிசம்பர் மாதம் 31ஆம் திகதி ஓய்வு பெறும் அரச ஊழியர்களின் எண்ணிக்கை 20,000ஐ தாண்டும் என உள்நாட்டலுவல்கள், மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் எம்.எம்.பி.கே.மாயாதுன்னே தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அண்மையில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த... Read more »
Ad Widget Ad Widget

பளையில் சட்டவிரோத மண் அகழ்வில் ஈடுபட்ட மூவர் கைது!

பளை – அல்லிப்பளை பகுதியில் சட்டவிரோத மண் அகழ்வில் ஈடுபட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் உழவு இயந்திரமொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது. சட்டவிரோத மண் அகழ்வு இந்த சம்பவம் இன்று (05) அதிகாலையளவில் நடந்துள்ளது. அல்லிப்பளை பகுதியில் சட்டவிரோத மண் அகழ்வு இடம்பெறுவதாக பளை பொலிஸாருக்கு... Read more »

குறைக்கப்பட்ட லிட்ரோ சமையல் எரிவாயுவின் புதிய விலை விபரங்கள்

லிட்ரோ எரிவாயுவின் விலை இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் குறைக்கப்பட்டுள்ளது. விலை சூத்திரத்திற்கமைய இந்த விலை குறைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ள. இந்த நிலையில் குறைக்கப்பட்ட விலை மற்றும் புதிய விலைகள் தொடர்பான விபரம் வெளியாகியுள்ளது. குறைக்கப்பட்ட விலைகள் அதன்படி 12.5 கிலோகிராம் எரிவாயு... Read more »

இலங்கை குறித்து சர்வதேச நாணயநிதிய தலைவர் வெளியிட்டுள்ள முக்கிய தகவல்!

நாட்டின் பொருளாதாரக் கொள்கைகளுக்கு ஆதரவளிப்பதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் பணியாளர்களுக்கும் இலங்கை அதிகாரிகளும் இடையேயான பணியாளர் மட்ட உடன்பாட்டை எட்டியமை குறித்து மகிழ்ச்சியடைவதாக, நிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா தெரிவித்துள்ளார். இந்நிலையில்,அவருடைய உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவிலேயே மேற்குறிப்பிட்ட விடயத்தை அவர் சுட்டிக்காட்டியுள்ளனார்.... Read more »

குடிபோதையில் இருந்த மாணவர்களுக்கு நேர்ந்த கதி!

அநுராதபுரம் புதிய பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள கும்பிச்சாங்குளம் ஏரிக்கரையில் குடிபோதையில் நடந்துகொண்டதாகக் கூறப்படும் அநுராதபுரம் நகரிலுள்ள அரச பாடசாலையொன்றில் கல்வி கற்கும் மாணவி மற்றும் மூன்று மாணவர்களை தனித்தனியாக விடுதலை செய்யுமாறு அனுராதபுரம் பிரதான நீதவான் மற்றும் மேலதிக மாவட்ட நீதிபதி நாலக... Read more »

பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிக்க தகுதியுடைய மாணவர்களுக்கான அறிவித்தல்!

2021-2022 கல்வி ஆண்டுகளுக்கான பல்கலைக்கழக அனுமதிக்காக விண்ணப்பங்களைக் கோரும் பணி இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார். எதிர்வரும் 23ம் திகதி வரையில் இதற்காக விண்ணப்பிக்க முடியும். 2021-2022 கல்வியாண்டிற்காக 42 ஆயிரத்து 519 மாணவர்கள்... Read more »

முருங்கை கீரை சாப்பிட்டால் நடக்கும் நன்மைகள்

கீரை வகைகள் எல்லாமே உடலுக்கு மிகவும் நலம் பெயர்க்கும். அதிலும் முருங்கை கீரையில் ஏராளமான மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன. முருங்கை கீரை சாப்பிட்டால் நடக்கும் நன்மைகள் முருங்கைக்கீரையின் சாறு ரத்த அழுத்தத்தை சரியான அளவில் வைத்திருக்கவும், மனப்பதற்றத்தைத் தணிக்கவும் வல்லதாம். முருங்கைக்கீரையை வாரத்தில் இரண்டு... Read more »

மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவு பகுதியில் சட்டவிரோத உள்ளூர் துப்பாக்கி வெடித்ததில் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி!

மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள ஓமனியாமடு பிரதேச காட்டுப்பகுதியில் சட்டவிரோத உள்ளூர் தயாரிப்பு துப்பாகி வெடித்ததில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். சட்டவிரோதமாக ஓமனியாமடு பிரதேச காட்டுப்பகுதியில் நேற்று (03) இரவு மிருகவேட்டையில் ஈடுபட்ட போதே இவ் அனர்த்தம் இடம்பெற்றுள்ளது. வைத்தியசாலையில் அனுமதி இந்நிலையில் படுகாயமடைந்த நபர்... Read more »

விடுதலைக்கு பின்னர் ரஞ்சன் ராமநாயக்கவை தேடி வரும் திரைப்பட வாய்ப்புகள்

கடூழிய சிறைத்தண்டனை அனுபவித்து வந்த பிரபல திரைப்பட நடிகர் ரஞ்சன் ராமநாயக்க, மீண்டும் படங்களில் நடிப்பதற்கு ஆயத்தமாகி வருகின்றார். புதிதாக ஆறு திரைப்படங்களில் நடிப்பதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் சில திரைப்படங்களில் நடிப்பது குறித்து பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். மீள பெறவுள்ள... Read more »