ஆசிய கிண்ண தொடரில் இந்தியாவை வீழ்த்தி வெற்றி கண்டது இலங்கை அணி!

ஆசிய கிண்ண ரி20 கிரிக்கெட் தொடரின் நேற்றைய போட்டியில் இந்திய அணி​யை வீழ்த்தி 6 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது. துபாயில் நடைபெற்ற ஆசிய கிண்ண சுப்பர் 4 ஆட்டத்தில் இந்தியாவுக்கு எதிராக இலங்கை அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெறச்... Read more »

புதிய பிரதமர் ஒருவரை நியமிப்பதற்கு ஆதரவு கோரும் ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி

புதிய பிரதமர் ஒருவரை நியமிப்பதற்கு ஆதரவு கோரப்படுவதாக ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் அவர் இந்த விடயத்தை இன்றைய தினம் தெரிவித்துள்ளார். அடுத்த வரவு செலவுத்திட்டத்திற்கு முன்னதாக புதிய பிரதமர் ஒருவரை நியமிப்பதற்கு ஆளும் கட்சியின்... Read more »

நாட்டை கட்டியெழுப்ப இரண்டாவது போராட்டத்தை ஆரம்பிப்போம் -ஜனாதிபதி!

நாம் தொடர்ந்தும் கடன்களில் வாழ முடியாது. கடினமான நிலையிலும் கடனை செலுத்தி முடிப்போம்.இளைஞர்கள் முன்னெடுத்த முதலாவது போராட்டம் முடிந்துவிட்டது. நாட்டை கட்டியெழுப்புவதற்கான இரண்டாவது போராட்டத்தை ஆரம்பிப்போம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசிய கட்சியின் 76வது ஆண்டு விழா. சுகததாச உள்ளக... Read more »

லண்டனில் பொலிசார் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் 20 வயதுடைய இளைஞர் பலி

தெற்கு லண்டனில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உயிரிழந்தவர் 20 வயதுடையவர் எனவும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் குறித்த நபர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. திங்கள்கிழமை இரவு 10 மணிக்கு ஸ்ட்ரீதம் ஹில்லில் உள்ள கிர்க்ஸ்டால் கார்டன்ஸில் கார் ஒன்றை துரத்திச்... Read more »

உள்ளூர் உற்பத்திகளை அதிகரிப்பதன் மூலம் நாட்டை கட்டியெழுப்ப முடியும் -சிறீதரன்

உள்ளூர் உற்பத்தியினை பெருக்குவதன் மூலமாகவே எங்கள் தேசத்தை மாற்றிக்கொள்ள முடியும் என வவுனியா மாவட்ட விவசாய சம்மேளனத்தின் தலைவர் செ.சிறீதரன் தெரிவித்துள்ளார். வவுனியா விவசாய சம்மேளன அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.மேலும் தெரிவிக்கையில், எங்களது நாடு மிக மோசமான நிலைக்கு... Read more »

சிகிச்சை பெற்று வரும் பாரதிராஜாவின் மருத்துவ செலவுகளை ஏற்கும் அரசியல்வாதி!

இயக்குநர் பாரதிராஜா கடந்த 14 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இவரது மருத்துவ செலவை அரசியல் கட்சித் தலைவர் ஒருவர் ஏற்றுள்ள தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இயக்குனர் பாரதிராஜா பிரபல இயக்குநர் பாரதிராஜா உடல் நலக்குறைவு காரணமாக கடந்த... Read more »

எலும்பு புற்றுநோயின் அறிகுறிகள்

புற்றுநோய் என்றாலே ஆபத்தான உயிர் கொல்லிதான். புற்றுநோயில் பல வகை உண்டு. சில வகை புற்றுநோய்களுக்கு இன்று வரை மருந்துக்களே இல்லை. இன்று நாம் எலும்பு புற்றுநோய் குறித்து பார்க்கலாம். எலும்பு புற்றுநோய் என்பது பொதுவாக உண்டாகும் புற்றுநோய்களில் ஒன்று. இந்த எலும்பு புற்றுநோயால்... Read more »

இன்றைய மின்வெட்டு தொடர்பான அறிவிப்பு!

நாட்டில் இன்றைய தினம் மின்வெட்டை செயல்படுத்த இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு (PUCSL) அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி, இன்று புதன்கிழமை (07-09-2022) 1 மணி நேரம் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படும் என இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது. மேலும் இது தொடர்பில் அட்டவணை ஒன்றையும் அந்த... Read more »

நீர்பாசன திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பு!

பெலேகொல்ல நீர்த்தேக்கத்தில் 5 வான் கதவுகள் திறக்கப்பட்டு 7500 கன அடி நீர் மகாவலி ஆற்றில் திறந்து விடப்பட்ட நிலையில் அந்த நீர், விக்டோரியா நீர்த்தேக்கத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. தற்போது விக்டோரியா நீர்த்தேக்கத்தில் மிகவும் குறைந்த மட்டத்தில் இருந்த நீர்மட்டம் மிக வேகமாக உயர்ந்து வருகின்றது.... Read more »

பாடசாலை மாணவியை மிரட்டி ரகசிய காணொளி எடுத்தவர் கைது!

மல்வான வல்கம பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றில் குளியலறையில் 10 வயதான பாடசாலை மாணவி ஒருவர் நீராடியதனை இரகசியமாக காணொளி செய்தார் எனக் கூறப்படும் 37 வயதான ஒருவர் பியகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சிறுமி குளிப்பதற்கு குளியலறைக்குச் சென்றபோது, ​​சந்தேக நபர் குளியலறையின்... Read more »