தொப்பையை குறைக்க இலகுவழி

இன்றைய காலக்கட்டத்தில் பெரும்பாலானோர் இடுப்பைச் சுற்றி அதிகரித்து வரும் கொழுப்பினால் சிரமப்படுகின்றனர். ஆம், இடுப்புக்கு அருகில் படிந்திருக்கும் கொழுப்பை தொப்பை கொழுப்பு என்பார்கள். தொப்பை கொழுப்பு உங்கள் தோற்றத்தை கெடுத்துவிடும் தொப்பை கொழுப்பு இருக்கும் போது, ​​ஜீன்ஸ் அணிவதிலும் பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். தொப்பை... Read more »

பாடசாலை கழிப்பறைக்குள் சிகரெட் புகைத்த மாணவர்கள்

பாடசாலை கழிப்பறைக்குள் சிகரெட் புகைத்துக் கொண்டிருந்த 14 வயதான 3 மாணவிகள் சிக்கிய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் ஆனமடுவ பகுதியிலுள்ள பிரபல பாடசாலையொன்றில் நடந்துள்ளது. தனது தந்தை பாவிக்கும் சிகரெட் ஒன்றை மாணவியொருவர் பாடசாலைக்கு கொண்டு வந்துள்ளார். அதனை மேலும் இரண்டு நண்பிகளுடன்... Read more »

இலங்கை வம்சாவளியை சேர்ந்தவருக்கு பிரித்தானியாவில் கிடைத்த கௌரவம்

பிரித்தானியாவின் புதிய பிரதமர் தெர்வு செய்யப்பட்டுள்ள லீஸ் ட்ரஸின் (Liz Truss) அமைச்சரவையில் புதிய சுற்றுச்சூழல் செயலாளராக இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த ரணில் ஜெயவர்தன (Ranil Malcolm Jayawardena) நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், பிரித்தானியாவின் சுற்றாடல், உணவு மற்றும் கிராமிய விவகாரங்களுக்கான திணைக்களத்தை வழிநடத்தும்... Read more »

எரிவாயு விலை குறைப்பு குறித்து லாப் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பு!

எரிவாயு விலை குறைப்பு தொடர்பில் லாஃப் எரிவாயு நிறுவனம் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி எரிவாயு விலை குறைப்பு தொடர்பில் இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் லாஃப் எரிவாயு நிறுவனம் உள்நாட்டு எரிவாயு கொள்கலன்களின் விலையை மேலும் குறைக்க உள்ளதாக கடந்த... Read more »

கட்சிக்குள் ஏற்ப்பட்ட மோதலால் நாட்டைவிட்டு வெளியேறும் பசில்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ விரைவில் அமெரிக்கா செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்கமைய, இராஜாங்க அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் செய்து கொண்ட பின்னர், பசில் ராஜபக்ஷ அமெரிக்கா செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அமெரிக்கா செல்லும் பசில் இராஜாங்க அமைச்சர்கள் இன்று பதவிப்பிரமாணம்... Read more »

இந்திய கடற்றொழிலாளர்கள் விடுதலை குறித்து மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ள ஸ்டாலின்

இலங்கையுடன் தகுந்த இராஜதந்திர வழிவகைகளை மேற்கொண்டு அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய கடற்றொழிலாளர்கள் மற்றும் அவர்களது மீன்பிடி படகுகளை விரைவில் விடுவிக்க வேண்டும் என்று மத்திய அரசாங்கத்திடம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு எழுதிய கடிதத்தில்... Read more »

உடல் எடையை குறைக்க உதவும் பிளாக் காபி

உடல் எடையை குறைக்க இன்று பலர் பல்வேறு முறைகளை கையாண்டு வருகின்றார்கள். அதில் உடல் எடையை குறைப்பதில் பிளாக் காபி பெரும்பங்கு வகிக்கிறது. உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து, கெட்ட கொழுப்பை எரிக்கும் தன்மை பிளாக் காபிக்கு உண்டு. எனவே உடல் எடையை குறைக்க... Read more »

உக்ரைன் ஜனாதிபதி வெளியிட்டுள்ள மகிழ்ச்சியான செய்தி!

ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் இருந்த பல பகுதிகளை உக்ரைன் மீண்டும் கைப்பற்றியுள்ளதாக அந்நாட்டு ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். கிழக்கு கார்கிவ் பிராந்தியத்தில் சாத்தியமான முன்னேற்றம் குறித்து பல நாட்களாக வதந்திகள் பரவி வருகின்றன. எனினும், இது குறித்து உக்ரேனிய அதிகாரிகளிடமிருந்து எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை. ரஷ்யாவிடம்... Read more »

இலங்கையில் அதிகரிக்கும் போதைப்பொருள் பாவனை குறித்து அரசு வெளியிட்டுள்ள தகவல்!

இலங்கையில் சுமார் 4 இலட்சத்து 45ஆயிரம் பேர் போதைப்பொருள் பாவனைக்கு ஆட்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இதில் 122ஆயிரம் பேர் ஹெரோயின் பாவனையில் ஆட்பட்டுள்ளனர். கேரளா கஞ்சாவுக்கு இரண்டு இலட்சத்துக்கு 75ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 50 ஆயிரம் பேர் ஐஸ் போதைப்பொருளுக்கு ஆட்பட்டுள்ளனர் என்று அமைச்சர்... Read more »

நாட்டில் காலாவதியாகும் நிலையில் இருக்கும் தடுப்பூசிகள்

இலங்கையால் தருவிக்கப்பட்ட எட்டு மில்லியன் பைசர் தடுப்பூசிகள் வரும் மாதத்தில் காலாவதியாக உள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கின்ஸ் நெல்சன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போதே இதனை தெரிவித்துள்ளார்.மேலும் தெரிவிக்கையில், ஒவ்வொரு தடுப்பூசியும் 10-15 அமெரிக்க டொலர்கள் என்ற பெறுமதியில்... Read more »