தெற்கு ஆழ்கடலில் அதிரடி : 270 கிலோ போதைப்பொருள் மீட்பு!

தெற்கு ஆழ்கடலில் அதிரடி : 270 கிலோ போதைப்பொருள் மீட்பு! இலங்கை தெற்கு ஆழ்கடல் பரப்பில் முன்னெடுக்கப்பட்ட பாரிய சுற்றிவளைப்பின் போது, சுமார் 270 கிலோகிராம் போதைப்பொருட்களுடன் இரண்டு நெடுநாள் மீன்பிடிப் படகுகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. காவல்துறைமா அதிபர் பிரியந்த வீரசூரிய அவர்களுக்குக் கிடைத்த... Read more »

அமெரிக்காவில் TikTok செயலியை தொடரும் ஒப்பந்தம்..!

அமெரிக்காவில் TikTok செயலியை தொடரும் ஒப்பந்தம்..! TikTok தமது அமெரிக்க வணிக நடவடிக்கைகளைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்கான ஒப்பந்தம் ஒன்றை இறுதி செய்துள்ளது. சீன நிறுவனமான பைட்டான்ஸ் (ByteDance), தனது அமெரிக்க கிளை நிறுவனத்தை அந்நாட்டு முதலீட்டாளர்களுக்கு விற்பனை செய்யத் தவறினால், 2025 ஜனவரி... Read more »
Ad Widget

முன்னாள் சபாநாயகர் ஜனாதிபதிக்கு அவசர கடிதம்..!

முன்னாள் சபாநாயகர் ஜனாதிபதிக்கு அவசர கடிதம்..! பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்வது தொடர்பில், முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் சங்கத்தின் சார்பில், அதன் ஆலோசகர் என்ற ரீதியிலேயே அவர்... Read more »

திருமலையில். 08ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கசிப்பு அருந்த கொடுத்த இராணுவ வீரர்..!

திருமலையில். 08ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கசிப்பு அருந்த கொடுத்த இராணுவ வீரர்..! திருகோணமலை, கோமரங்கடவல – அடம்பன பகுதியில் பாடசாலை செல்லும் மாணவர்களுக்கு கசிப்பு அருந்த கொடுத்ததாக ஓய்வு பெற்ற இராணுவ வீரர் ஒருவர் மீது பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. எட்டாம் தரத்தில்... Read more »

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் இந்து அறநெறிப்பாடசாலை ஆசிரியர்கள் வாக்குறுதி எடுக்கும் நிகழ்வு

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் இந்து அறநெறிப்பாடசாலை ஆசிரியர்கள் வாக்குறுதி எடுக்கும் நிகழ்வு இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் எற்பாட்டில் நிந்தவூர் பிரதேச செயலகத்தில் இந்து சமய அறநெறிப்பாடசாலை ஆசிரியர்களின் வாக்குறுதி எடுக்கும் நிகழ்வு 2026 இந்துசமய கலாசார அலுவல்கள்... Read more »

முஸ்லிம்கள் என்பதற்காக காணிகளுக்கான ஆவணங்களை வழங்க மறுப்பு..!

முஸ்லிம்கள் என்பதற்காக காணிகளுக்கான ஆவணங்களை வழங்க மறுப்பு..! மட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்த காலத்தில் காணிகளில் இருந்து வெளியேற்றப்பட்ட சூழ்நிலையில் யுத்தம் நிறைவடைந்து 2009ம் காலப்பகுதியில் புனானை அணைக்கட்டு, பொத்தானை கிராமத்தில் மீள் குடியேறி வாழ்ந்து வருகின்றார்கள். இவ்வாறு குறித்த கிராம சேவகர் பிரிவில் புனானை... Read more »

கேகாலை – அவிசாவளை வீதியில் கோர விபத்து – ஒருவர் பலி..!

கேகாலை – அவிசாவளை வீதியில் கோர விபத்து – ஒருவர் பலி..! கேகாலை – அவிசாவளை வீதியின் மத்தமகொட, பலோவிட்ட பிரதேசத்தில் இரு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார். கேகாலை திசையிலிருந்து பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றும், அவிசாவளை... Read more »

பல்கலைக்கழகத் திருத்தச் சட்டமூலம் திருத்தங்களுடன் நிறைவேற்றம்..!

பல்கலைக்கழகத் திருத்தச் சட்டமூலம் திருத்தங்களுடன் நிறைவேற்றம்..! பல்கலைக்கழகத் திருத்தச் சட்டமூலம் மீதான மூன்றாம் வாசிப்பு திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்ரமரத்ன இது குறித்து பாராளுமன்றத்திற்கு அறிவித்தார். Read more »

மல்வத்து, அஸ்கிரிய மகா நாயக்க தேரர்களை சந்தித்த ரணில்..!

மல்வத்து, அஸ்கிரிய மகா நாயக்க தேரர்களை சந்தித்த ரணில்..! முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, மல்வத்து மற்றும் அஸ்கிரிய ஆகிய இரு பீடங்களினதும் மகா நாயக்க தேரர்களைச் சந்தித்து ஆசி பெற்றுள்ளார். இன்று காலை கண்டிக்கு விஜயம் மேற்கொண்ட முன்னாள் ஜனாதிபதி, மல்வத்து பீடத்தின்... Read more »

உலகம் அணு ஆயுதப் போரின்  விளிம்பில் இருக்கிறதா?

உலகம் அணு ஆயுதப் போரின்  விளிம்பில் இருக்கிறதா? உலக சண்டியன் அமெரிக்கா எப்போது அணு ஆயுதத்தைப் பாவிக்கும்? எப்போது கடலில் சுற்றித் திரியும் அதன் இரண்டு அல்லது மூன்று விமானம் தாங்கிக் கப்பல்களை இழக்க நேரிடுமோ அப்போது அது அணு ஆயுதங்களைப் பயன்படுத்தி தனது... Read more »