தொலைத் தொடர்பு கட்டண அதிகரிப்பால் மாணவர்களுக்கு ஏற்ப்பட்டுள்ள சிக்கல்!

தொலைத்தொடர்பு கட்டணத்தை உயர்த்த அரசாங்கம் தீர்மானித்ததன் மூலம், பாடசாலை மாணவர்களின் இணையவழிக் கல்வியும் தடைபடலாம் கூறப்படுகின்றது.

இதனை இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

காரணம்
எதிர்வரும் மாதத்தில் இருந்து தொலைபேசி கட்டணங்கள் அநியாயமாக அதிகரிக்கப்படுவதால், இணையவழி கல்வியில் ஈடுபடும் பிள்ளைகள் மற்றும் கற்பிக்கும் ஆசிரியர்களும் கடும் சிரமங்களை எதிர்நோக்க நேரிடும் என அவர் தெரிவித்துள்ளார்.

தொலைத்தொடர்பு கட்டணத்தை உயர்த்த அரசாங்கம் தீர்மானித்ததன் மூலம், பாடசாலை மாணவர்களின் இணையவழிக் கல்வியும் தடைபடலாம் கூறப்படுகின்றது.

இதனை இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

காரணம்
எதிர்வரும் மாதத்தில் இருந்து தொலைபேசி கட்டணங்கள் அநியாயமாக அதிகரிக்கப்படுவதால், இணையவழி கல்வியில் ஈடுபடும் பிள்ளைகள் மற்றும் கற்பிக்கும் ஆசிரியர்களும் கடும் சிரமங்களை எதிர்நோக்க நேரிடும் என அவர் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: webeditor