விஷ்வ புத்தா மீண்டும் விளக்கமறியலில்

‘விஷ்வ புத்தா’வை எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நுகேகொட நீதவான் நீதிமன்றம் இன்று (02) உத்தரவிட்டுள்ளது.

சந்தேகநபர் இன்று (02) நுகேகொட நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: admin