நாட்டின் நிலைப்பாடு குறித்து மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க கூறியுள்ள விடயம்

பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தி, பொருளாதார வளர்ச்சி விகிதத்தை வழமை நிலைக்கு கொண்டு வர பணவீக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும் என இலங்கை மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

குறைந்த வருமானம் பெறுவோரை பாதுகாக்க சமூக பாதுகாப்பு வலையமைப்பிற்கு பணம் ஒதுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

இறக்குமதியும் கட்டுப்படுத்தப்பட வேண்டும், பெட்ரோல், மருந்து, எரிவாயு போன்ற அத்தியாவசியப் பொருட்களை வாங்க வேண்டும். அரசாங்கத்தின் வருவாய் 14 முதல் 15 சதவீதம் வரை உயர்த்தப்பட வேண்டும்.

பொருளாதார நெருக்கடி நிலை

பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தி, பொருளாதார வளர்ச்சி விகிதத்தை வழமை நிலைக்கு கொண்டு வர பணவீக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும் என இலங்கை மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

குறைந்த வருமானம் பெறுவோரை பாதுகாக்க சமூக பாதுகாப்பு வலையமைப்பிற்கு பணம் ஒதுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

இறக்குமதியும் கட்டுப்படுத்தப்பட வேண்டும், பெட்ரோல், மருந்து, எரிவாயு போன்ற அத்தியாவசியப் பொருட்களை வாங்க வேண்டும். அரசாங்கத்தின் வருவாய் 14 முதல் 15 சதவீதம் வரை உயர்த்தப்பட வேண்டும்.

பொருளாதார நெருக்கடி நிலை

பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தி, பொருளாதார வளர்ச்சி விகிதத்தை வழமை நிலைக்கு கொண்டு வர பணவீக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும் என இலங்கை மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

குறைந்த வருமானம் பெறுவோரை பாதுகாக்க சமூக பாதுகாப்பு வலையமைப்பிற்கு பணம் ஒதுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

இறக்குமதியும் கட்டுப்படுத்தப்பட வேண்டும், பெட்ரோல், மருந்து, எரிவாயு போன்ற அத்தியாவசியப் பொருட்களை வாங்க வேண்டும். அரசாங்கத்தின் வருவாய் 14 முதல் 15 சதவீதம் வரை உயர்த்தப்பட வேண்டும்.

பொருளாதார நெருக்கடி நிலை

Recommended For You

About the Author: webeditor