சக போட்டியாளர்கள் பேசுவதை கேட்டு கண்ணீர் விட்டு அழுத அர்ச்சனா!

சக போட்டியாளர்கள் பேசுவதை கேட்டு மீண்டும் அர்ச்சனா கண்ணீர் விட ஆரம்பித்துள்ளார்.

பிக்பாஸ்
இன்னும் சில நாட்களில் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபினாலே இடம்பெறவுள்ளது.

இந்த சீசனின் டைட்டில் வின்னர் யார் என்பதை தெரிந்து கொள்வதில் ரசிகர்களும் மிகுந்த ஆர்வமாக உள்ளனர்.

இதில் முக்கிய போட்டியாளராக இருந்து வரும் விஜே அர்ச்சனாவிற்கு ரசிகர்களின் ஆதரவு அதிகரித்து வருகின்றது. இவர் தான் இந்த சீசனின் டைட்டில் வின்னர் எனவும் பேச்சுகள் அடிப்பட்டு வருகின்றது.

பிரதீப் ஆண்டனிக்கு ரெட் கார்டு கொடுத்த பின்னர் இந்த சீசன் எப்படி இருக்க போகின்றது என அனைவரும் எதிர்பார்த்த நிலையில் அந்த இடத்தை தன்வசப்படுத்தியவர் தான் அர்ச்சனா.

மறுபடியும் அழ ஆரம்பித்த அர்ச்சனா
இந்த நிலையில் கடைசி வாரத்திற்குள் சென்ற போட்டியாளர்களில் ஒருவராக அர்ச்சனாவும் விளையாடி வருகிறார்.

மேலும் இந்த வாரத்திற்கான வொர்ட்டிங் தான் “யார் சீசன் 7 ன் டைட்டில் வின்னர்” என்பதனை தீர்மானிக்க போகின்றது.

அத்துடன் இறுதி வாரத்திற்கான முதல் டாஸ்க்காக “மற்ற போட்டியாளர்களை விட நான் எந்த விடயத்தில் சிறந்தவர்..” என வாதிடும் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.

 

Recommended For You

About the Author: webeditor