இந்திய அரசாங்கம் போன்று இலங்கை அரசாங்கம் ஏன் செயற்படவில்லை? அன்னராசா

எல்லை தாண்டி மீன்பிடிக்கும் போது கைது செய்யப்படும் இந்திய மீனவர்களையும் அவர் தம் படகுகளையும் உடனடியாக விடுவிக்க அந்நாட்டு அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகள் போன்று இலங்கை அரசாங்கம் ஏன் வடக்கு (தமிழ் ) மீனவர்கள் எதிர் கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண முயற்சிக்கவில்லை! அன்னலிங்கம் அன்னராசா கேள்வி

(அன்னலிங்கம் அன்னராசா,
செயலாளர், ஊற்காவற்றுறை க.கூ.சங்க சமாசம்)

யாழில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது அன்னராசா இவ்வாறு கேள்வி எழுப்பினார்.

Recommended For You

About the Author: admin