எந்த தேர்தலும் ஒத்திவைக்கப்பட மாட்டாது!

எந்த தேர்தலும் ஒத்திவைக்கப்படாது என்றும், ஜனாதிபதி, நாடாளுமன்ற தேர்தல்கள் இரண்டும் அடுத்த வருடம், நடைபெறும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, சபையில் இன்று (22) தெரிவித்தார்.

அத்துடன் ஜனாதிபதி, நாடாளுமன்ற தேர்தல்களுக்கு பிறகு, மாகாண சபை தேர்தல்கள் மற்றும் உள்ளூராட்சிமன்ற தேர்தல்கள் நடத்தப்படும் என்றார்.

Recommended For You

About the Author: webeditor