இந்தியாவில் அவசரமாக தரையிறக்கப்பட்ட இலங்கை விமானம்!

கட்டுநாயக்க மற்றும் மத்தள விமான நிலையங்களில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இரண்டு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானங்கள் இந்தியாவின் திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளன.

இதன்படி, ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானங்கள் ஜகார்த்தாவிலிருந்து கொழும்பு நோக்கிச் செல்லும் UL 365 மற்றும் மாலைத்தீவில் இருந்து கொழும்பு நோக்கிச் செல்லும் UL 116 ஆகிய விமானங்கள் மோசமான வானிலை காரணமாக கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் (BIA) மற்றும் மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தில் (MRIA) இந்தியாவின் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளன.

Recommended For You

About the Author: webeditor