தனியார் தொழிற்சாலை ஒன்றில் தீப்பரவல்!

ஒருகொடவத்த பகுதியிலுள்ள தனியார் தொழிற்சாலை ஒன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மாநகர சபைக்கு சொந்தமான 5 தீயணைப்பு வாகனங்கள் அங்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத் தீப்பரவல் இன்று காலை 6.20 மணி அளவில் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

கருவாப்பயிர் சார்ந்த உற்பத்தி செயற்பாடுகள் இடம்பெறும் தொழிற்சாலை ஒன்றிலேயே இவ்வாறு தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: webeditor