இலங்கையில் அரங்கேறிய கொடூர சம்பவம்!

திக்வெல்ல, போதரகந்த பகுதியில் சற்று முன்னர் நபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டில் பலியானவரின் அடையாளம் இன்னும் கண்டறியப்படவில்லை.

இதேவேளை, குறித்த துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை என்பதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை திக்வெல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: webeditor