சந்தையில் அறிமுகமாகும் புதிய நெல்!

அம்பலாந்தோட்டை அரசாங்க அரிசி ஆராய்ச்சி நிறுவனம் AT 378 சுடு கெகுலு (நாடு) என்ற புதிய நெல் வகையை விவசாயிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது.

அம்பலாந்தோட்டை அரிசி ஆராய்ச்சி நிறுவனத்தின் பிரதிப் பணிப்பாளர் ஹர்ஷினி சிறிவர்தன இதனைத் தெரிவித்துள்ளார்.

மூன்றரை மாதங்களில் அறுவடை செய்யக்கூடிய இந்த புதிய நெல் ரகத்தால் ஏக்கருக்கு 180 நெல் மூட்டை கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது

Recommended For You

About the Author: webeditor