வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் கலாநிதி ச. சிறிகாந்தன் தொகுத்த ஈழத்தமிழர் பண்பாட்டாய்வுகள் மற்றும் சிரேஷ்ட விரிவுரையாளர்கள் சி. ரமணராஜா, தி. செல்வமனோகரன் ஆகியோர் தொகுத்த சொற்பொருள் விளக்கம் எனும் தமிழகராதி நூல்களின் வெளியீட்டு விழா நேற்று இடம்பெற்றபோது பண்பாட்டலுவல்கள் பிரதி பணிப்பாளர் திருமதி ராஜமல்லிகை சிவசுந்தர சர்மாவிடமிருந்து யாழ். பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் என். சண்முகலிங்கன், வாழ்நாள் பேராசிரியர் அ. சண்முகதாஸ் மற்றும் அரசறிவியல்துறை பேராசிரியர் கே. ரி. கணேசலிங்கம் ஆகியோர் நூல்களை பெறுவதைக் காணலாம்.
You are here:
Home
யாழ்ப்பாணம்