தேசிய மக்கள் சக்தி வேட்பாளர் ஒருவர் பொலிசாரின் கண்ணீர் புகையில் சிக்கி உயிரிழப்பு!

தேசிய மக்கள் சக்தி, கொழும்பில் நேற்று நடத்திய எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸார் கண்னீர்ப்புகை மேற்கொண்டனர்.

பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட கண்ணீர்புகை பிரயோகத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்றுவந்த, உள்ளூராட்சிமன்ற தேர்தலில் ​போட்டியிடும் வேட்பாளர் மரணமடைந்தார்.

சம்பவத்தில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்றுவந்த, நிவித்திகலை பிரதேச சபைக்கு போட்டியிடும் நிமல் அமரசிறி (வயது 61) என்பவரே மரணமடைந்துள்ளதாக தெரிவிகப்படுகின்றது.

Recommended For You

About the Author: webeditor