நாட்டின் பாதுகாப்பை பலபடுத்தும் ஜனாதிபதி

இலங்கையின் பாதுகாப்பு கருதி ஆயுதப்படைகளை அழைப்பது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க (Ranil Wickremesinghe) உத்தரவு பிறப்பித்துள்ளதாக பிரதி சபாநாயகர் திரு அஜித் ராஜபக்ஷ (Ajith Rajapakse) தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் (22-02-2023) நாடாளுமன்றத்தில் இதனை அவர் தெரிவித்துள்ளார்.

பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 12 வது பிரிவின் அதிகாரங்களுக்கு அமைய ஜனாதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக பிரதி சபாநாயகர் தெரிவித்தார்.

Recommended For You

About the Author: webeditor