மின்கட்டண அதிகரிப்பை எதிர்த்து தீப்பந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்!

மின்சாரக் கட்டணத்தை அதிகரித்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து புத்தளத்தில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

இந்நிலையில் குறித்த ஆர்ப்பாட்டதில் தற்போதைய அரசுக்கெதிராக சுலோகங்களை ஏந்தியவறும் கோஷங்களை எழுப்பியவாறும் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

இதன்போது ஜனாதிபதி ரணிலை கடுமையான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் விமர்சித்ததைக் காணக்கூடியதாக இருந்தது.

Recommended For You

About the Author: webeditor