மட்டக்களப்பு கல்லடிப்பாலத்தில் எமது இனத்தின் சுதந்திரத்துக்காக ஒன்றுகூடுவோம் உங்கள் ஆதரவை வழங்குங்கள்

75 வருடங்களாக எமது மக்களுக்கு மறுக்கப்பட்ட சுதந்திரம். பல ஜனாதிபதிகள் மற்றும் பிரதமர்கள் ஆட்சி செய்தும் மறுக்கப்பட்ட எமது உரிமைகள். என்றும் பெப்ரவரி 4 ஆம் திகதி தமிழருக்கு இருள் தினமாகும்.

எமது உரிமைகளை நாம் பெற்றெடுக்க வேண்டும் எமது இனமும் சம உரிமையுடன் வாழ வேண்டும்.

மட்டக்களப்பு கல்லடிப்பாலத்தில் எமது இனத்தின் சுதந்திரத்துக்காக ஒன்றுகூடுவோம் உங்கள் ஆதரவை வழங்குங்கள்.

போராட்டங்களின் வடிவம் மாறினாலும் இலக்கு என்றும் மாறாது. நாம் என்றும் ஓய்வதில்லை எமது உரிமைகளை பெறும்வரை.

இலங்கை தமிழ் அரசுக் கட்சி ஏற்பாடு

Recommended For You

About the Author: webeditor