அகில இலங்கை சைவப் புலவர் சங்கம் நடாத்திய வைரவிழாவும் பட்டமளிப்பு விழாவும் யாழ். சாவகச்சேரி இன்று இடம்பெற்றது.

அகில இலங்கை சைவப் புலவர் சங்கம் நடாத்திய வைரவிழாவும் பட்டமளிப்பு விழாவும் யாழ். சாவகச்சேரி இன்று இடம்பெற்றது.

அகில இலங்கை சைவப் புலவர் சங்கத்தின் தலைவர் சைவப் புலவர் சி.கா கமலநாதன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில்,
யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் எஸ். சிறிசற்குணராஜா, கலந்துகொண்டு இளம் சைவபுலவர்களுக்கான சான்றிதழ்களும்,
சைவப் புலவர்களுக்கான சான்றிதழ்களையும் வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன குருமுதல்வர் சிறிலசிறி சோமசுந்தர ஞானசம்மந்த பரமாச்சாரிய சுவாமிகள், சறீமத் மீனாட்சி சுந்தர தம்பிரான் சுவாமிகள், சிறீவேதவித்தியா சாகரர்,
தென்மமராட்சி வலக்கல்வி பணிப்பாளர் த.கிருபாகரன், கலாநிதி முகுந்தன், கலாநிதி.பொ.சந்திரசேகரம் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Recommended For You

About the Author: webeditor