இலங்கையில் வெளிநாட்டு குண்டுகள் மீட்பு!

மிஹிந்தலை பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றிற்கு பின்னால் புதைக்கப்பட்ட நிலையில், வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டு ஒன்றை விசேட அதிரடிப்படையினர் கண்டுபிடித்துள்ளனர்.

இதனையடுத்து கடைக்கு சொந்தமான காணியின் உரிமையாளர் விசாரணைக்காக கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக மிஹிந்தலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

விசேட அதிரடி படையினருக்கு கிடைத்த தகவலின்படி SFG 87 வகை கைக்குண்டுகளே இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Recommended For You

About the Author: webeditor